HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 31 December 2021



விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்டு 80 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகையால் இன்னும் 2 வாரத்தில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்து விடும்.

தொடர்ந்து இரண்டு வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். இன்னிலையில் ராஜு, நிரூப், பிரியங்கா, சஞ்சீவ், அமீர், தாமரை, பாவனி, சிபி ஆகிய 8 பேரும் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

எனவே கடந்த வாரம் வருண், அக்ஷரா இருவரும் திடீரென்று எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி உள்ளதால் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழத் தொடங்கியுள்ளது.

இன்னிலையில் தற்போது இணையத்தில் வெளியான ஓட்டிங் லிஸ்டின் அடிப்படையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆனா சஞ்சீவ் மக்களிடம் குறைவான ஓட்டுக்களைப் பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளார். எனவே அவரை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் சிபி மற்றும் அமீருடன் போட்டி போட்ட சஞ்சீவ் நூலிழையில் தோற்றுவிட்டார். ஒருவேளை டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் சஞ்சீவ் முன்னேறி சென்றிருந்தால் எலிமினேஷனிலிருந்து தப்பித்திருக்கலாம்.

ஆனால் அவ்வாறு நடக்காததால் குறைந்த வாக்குகள் பெற்று சஞ்சீவ் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்புவந்துள்ளது..

இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-

Tuesday 28 December 2021


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE

நபி ஸ்ஸ் அவர்களை போல் அலீ(ரலி)க்கு கிடைத்த பாக்கியம்|கர்பலா -கர்பலா-61

ஏமாற்றுப்பட்ட அபூமூஸா(ரலி), வாரிசு என்று கூறி பதவி கேட்டதால் குழப்பத்தில் முடிந்த பேச்சு வார்த்தை|கர்பலா-62

அம்மார் பின் யாசிர் (ரலி)யை நரகத்துக்கு அழைத்த கூட்டம் எது?கர்பலா 59, 60:-  https://e-funandjoyindia.blogspot.com/2021/12/59-60.html




ஏமாற்றுப்பட்ட அபூமூஸா(ரலி), வாரிசு என்று கூறி பதவி கேட்டதால் குழப்பத்தில் முடிந்த பேச்சு வார்த்தை|கர்பலா-61,62:-

Sunday 26 December 2021

 


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE



ஜின்களின் இருண்ட ஆட்சியின் ஆரம்பம் இது:-.

Friday 24 December 2021

 



வாரா வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வரும் எபிசோடுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.

அவர் நிகழ்ச்சியை மட்டும் நடத்தாமல் மக்களுக்கு தேவையான சில கருத்துக்கள், புத்தகங்களை கூறுவார். பொது விஷயங்கள் பற்றி முக்கிய விஷயங்கள் எல்லாம் பேசி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார்.

இந்த வாரமும் அவரது எபிசோடுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் பிரியங்கா, சிபி, பாவ்னி, நிரூப், வருண், அக்ஷாரா தேர்வாகியுள்ளனர்.

முதல் இடத்தில் பிரியங்கா இருக்க கடைசி இடத்தில்   வருண் மற்றும் அக்ஷாரா உள்ளார்கள். எனவே, அக்ஷாரா மற்றும் வருண் குறைந்த வாக்குகள் பெற்று.  இந்த இருவரும், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்புவந்துள்ளது..


இந்த வாரம் டபுள் எலிமினேஷன், பிக்பாஸில் இருந்து வெளியேறிய இருவர் யார்?- வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-:-

Wednesday 22 December 2021



நடிகர் தனுஷ் தற்போது அத்ராங்கி ரே என்ற ஹிந்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக தற்போது பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் தனுஷ்.

சமீபத்தில் சாரா அலி கான் உடன் சேர்ந்து காபி வித் கரண் ஷோவில் பங்கேற்றார் தனுஷ். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. உங்களின் எந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு தனுஷ் பொல்லாதவன் படத்தை தான் கூறினார்.

அதை இயக்கியதும் வெற்றிமாறன் தான் என தனுஷ் சொல்ல கரண் ஜோகர் ஆச்சர்யம் ஆனார். அந்த படத்தின் ரைட்ஸ் கிடைக்குமா, நான் அதை தயாரிக்கிறேன் என கூறினார். அதனால் அந்த படம் ஹிந்தியில் உருவாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் யாரின் biopicல் நடிக்க ஆசை என கேட்க 'ரஜினிகாந்த மற்றும் இளையராஜா' என தனுஷ் பதில் அளித்தார். ரஜினி வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடித்தால் எப்படி இருக்கும்? எனவும் கரண் ஜோகர் ஆச்சர்யம் தெரிவித்தார்.  

ரஜினியாக நடிக்கனும், இந்த படத்தை ரீமேக் செய்வேன்.. தனுஷ் ஆசை நிறைவேறுமா?:-

Monday 20 December 2021


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


முஆவியா ரலியின் தவறுகளை விமரசித்த அஹ்லுல் சுன்னாஹ் இமாம்கள்!
கர்பலா:-60
 
அலீ(ரலி)-யிடமிருந்து எகிப்த்தை கைப்பற்ற நடந்த சூழ்ச்சி!!கர்பலா 57, 58:-https://e-funandjoyindia.blogspot.com/2021/12/57-58.html


Please watch this bayan without fail.

அம்மார் பின் யாசிர் (ரலி)யை நரகத்துக்கு அழைத்த கூட்டம் எது?கர்பலா 59, 60:-

Sunday 19 December 2021

 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் அண்ணாத்த. அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்த்தனர்.

அண்ணாத்த படம் வெளியானபோது விமர்சனங்கள் என்னவாக இருந்தது என்றால் ரஜினிகாந்த் படங்களில் நடித்தது போதும் இனிமேல் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தால் நல்லது எனக்கும் இதே மாதிரி படங்களில் நடித்தால் அவருடைய பெயர் டேமேஜ் ஆகிவிடும் என்ற கருத்துக்கள் பரவலாக இருந்தது.

ஆனால் அவர் ரஜினி ஆச்சு. எப்படியாவது அதை மாற்றி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் பல இளம் இயக்குனர்களுடன் கதையை ரஜினிகாந்துக்கு எதுவுமே திருப்திகரமாக அமையவில்லை.

இந்நிலையில்தான் மருமகன் தனுஷ் உதவியுடன் வடக்கிலிருந்து ஒரு இயக்குனரை இறக்குமதி செய்துள்ளார். பூர்வீகம் தமிழ்நாடு ஆக இருந்தாலும் தற்போது பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் பால்கி. இவர் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சனை வைத்து சமிதாப் என்ற படத்தை எடுத்து இருந்தார்.

இந்நிலையில் அவர் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு புதிய படத்திற்கான கதையைச் சொன்னதாகவும் அது ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தெரிகிறது. மேலும் பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்திற்கு ரஜினியுடன் இளையராஜா இணைய உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

தனுஷ் இயக்குனருடன் கைகோர்த்த ரஜினி.. இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே:-

Friday 17 December 2021

 



பிக்பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக எந்த சண்டையும் இல்லாமல் மிகவும் அமைதியாக இருக்கிறது. இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட கடுமையாக போட்டிகளுக்கு பிறகு இன்று மீண்டும் நாமினேஷன் நடைபெறுகிறது.

அதில் போட்டியாளர்கள் இரண்டு, இரண்டு பேராக வந்து தாங்கள் காப்பாற்ற விரும்பும் நபரின் போட்டோக்களை காட்ட வேண்டும். பிக்பாஸின் இந்த அறிவிப்பு படி போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்ற விரும்பும் நபர்களை கூறுகின்றனர்.

பின்னர் அதன் முடிவுகளை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவிக்கிறார். அதில் அபிநய், பிரியங்கா, பவானி, வருண், அக்ஷரா, ராஜு ஆகியோர் நாமினேட் ஆனவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அப்போது ராஜு தன்னுடைய பெயரை அறிவிக்கும் முன்பே எழுந்து விடுகிறார்.

ஏனென்றால் சஞ்சீவின் மகள் பிக்பாஸ் வீட்டை பார்க்க வேண்டும் என்பதற்காக ராஜு சஞ்சீவை காப்பாற்றிவிட்டு தன்னை நாமினேட் செய்து கொண்டார். அவரின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதேபோல் பவானியும் அமீரை காப்பாற்றினார்.

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட இந்த ஆறு பேரில் பிரியங்கா மற்றும் ராஜூவுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு விடுவார்கள். அவர்களை தொடர்ந்து பவானி, அக்ஷரா, வருண் இவர்களும் கணிசமான ஓட்டுகளை பெற்று நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார்கள்.

ஆனால் பல நாட்களாக பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய பங்களிப்பை முழுமையாக தராமல் இருக்கும் போட்டியாளர் என்றால் அது அபிநய் மட்டும்தான். பிக்பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் அவர் மற்ற போட்டியாளர்கள் அளவுக்கு அதிக ஈடுபாடு காட்டவில்லை.

இதுநாள் வரை அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்து வந்தது மிகவும் ஆச்சரியமான ஒன்று. ஆனால் இந்த வாரம் நாமினேஷனில் முக்கியமான மற்றும் கடுமையான போட்டியாளர்கள் நிறைய பேர் இருப்பதால் அபிநய் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்புவந்துள்ளது..

நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்.. இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-

Thursday 16 December 2021

 



தன்னுடைய ஸ்டைல், நடை, பேச்சு போன்றவற்றால் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இந்த அளவுக்கு இன்று பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் டாக்டர் பாலசந்தர்.

இவர் மீடியாவிற்கு தேவையான நடிப்பு, வசன உச்சரிப்பு போன்ற அனைத்தையும் கற்றுக் கொடுப்பவர். சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரங்களாக திகழும் அனைவருக்கும் நடிப்பை சொல்லிக் கொடுத்த குரு. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இவர் நடிப்பு சொல்லிக் கொடுத்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்தை ஒருமையில் பெயர் சொல்லிக் கூப்பிடும் வெகு சிலரில் இவரும் ஒருவர். இவர் மீது ரஜினிகாந்துக்கு தனி மரியாதை உண்டு. அதன் காரணமாக அவர் கூறிய இரண்டு விஷயத்தை ரஜினி மறுக்காமல் செய்தார். சூப்பர் ஸ்டார் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர் சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடிக்கும் அந்த ஸ்டைல் தான்.

பல படங்களில் இந்த ஸ்டைலை அவர் பின்பற்றியது உண்டு. ரஜினிகாந்த் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுமாறு பாலசந்தர் ஒரு முறை கூறியிருக்கிறார். உடனே ரஜினிகாந்த் அவர் சொல்லுக்கு மறுப்பு ஏதும் கூறாமல் தன் சிகரெட் பழக்கத்தை நிறுத்தி கொண்டார்.

மேலும் ஏழை மக்களுக்கு உதவும் படியும் பாலசந்தர் கேட்டுக் கொண்டார் அதனால் ரஜினிகாந்த் இதுவரை தினமும் 750 பேருக்கு உணவு அளித்து வருகிறார். இதை ஒருபோதும் அவர் பிரபலமாக்கியது இல்லை. தன்னுடைய குருநாதர் மீது கொண்ட அன்பின் காரணமாக ரஜினிகாந்த் இந்த இரு விஷயங்களையும் தட்டாமல் செய்தார்.

பாலசந்தர் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இன்றும் அவரிடம் நடிப்பு கற்றுக்கொள்ள பல பேர் ஆர்வமாக உள்ளனர். தன்னைத் தேடி வரும் அத்தனை பேருக்கும் அவர் நடிப்பை கற்றுக்கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்.

குருநாதர் சொன்ன இரண்டு விஷயம்.. தற்போது வரை கடைபிடிக்கும் சூப்பர் ஸ்டார்:-

Monday 13 December 2021

 


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE



அல்லஹாக்கு உதவுவதும், அலீ (ரலிக்கு) உதவுவதும்  ஒன்றே!!கர்பலா-58:-


அலீ(ரலி) படையை பலவீனப்படுத்திய பனு உமையாக்கள்!!கர்பலா-56:-https://e-funandjoyindia.blogspot.com/2021/12/56.html

Please watch this bayan without fail.

அலீ(ரலி)-யிடமிருந்து எகிப்த்தை கைப்பற்ற நந்திந்த சூழ்ச்சி!!கர்பலா 57, 58:-

Sunday 12 December 2021

 



நடிகர் அஜித் படங்கள் நடிப்பதை தாண்டி சமையல், போட்டோ கிராபி, தோட்டம் அமைப்பது, பைக்கில் சுற்றுலா செல்வது, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதெல்லாம் அவர் செய்வதாக மக்களுக்கு தெரியவந்த விஷயம், வெளியே தெரியாமல் அவர் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

அஜித் அண்மையில் இனி தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜித் அல்லது ஏகே போன்று கூட அழைக்கலாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்திற்கான எதிர்ப்பார்ப்பு எல்லாம் மக்களிடம் பெரிய அளவில் தான் உள்ளது.

தற்போது படம் குறித்து வந்துள்ள விஷயம் என்னவென்றால் முதல் நாளில் மட்டும் படம் ரூ. 38 கோடி வரை வசூலிக்க வாய்ப்பு இருக்கதாக கூறப்படுகிறது. முதல் நாள் முதல் காட்சியை இரவு 1 மணிக்கு எல்லாம் வைக்க படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


வலிமை படத்துக்கு நள்ளிரவு ‌1 மணிக்கு முதல் காட்சி ஆரம்பம். அதனால், முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலிக்குமா?- கணிக்கப்பட்ட விவரம் :-

Friday 10 December 2021


 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேறினர்.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்களில் நிரூப் மற்றும்  Imman அண்ணாச்சி evictedஆகியோர் மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்கள் இருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லாமல் ஒரே ஒரு எலிமினேஷன் மட்டும் நடந்தால் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. ‌‌‌‌‌

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தான், ஒரு வேளை, டபுள் எலிமினேஷன் இருந்தால் இந்த வாரம் வெளியேறப் போகும் இரண்டு நபர்கள் இவர்கள் தான். ஓட்டிங் நிலவரம் இதோ:-

Wednesday 8 December 2021


 Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


நபி(ஸல்) முன்னறிவிப்பு நடப்பதை கண்முன் கண்டு,தவறை உணர்ந்த அன்னை ஆயிஷா(ரலி)!கர்பலா-55:-https://e-funandjoyindia.blogspot.com/2021/12/55.html


Please watch this bayan without fail.

அலீ(ரலி) படையை பலவீனப்படுத்திய பனு உமையாக்கள்!!கர்பலா-56:-.

Sunday 5 December 2021

 



கடைசியாக தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை என்பதுதான். அதன் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அஜித்தின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் மற்றும் வினோத் இணைந்து உருவாக்கி வந்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நினைத்தபடி முடியாமல் தள்ளி தள்ளிச் சென்று இப்போது ஒருவழியாக மொத்தமும் நிறைவடைந்து 2022 பொங்கலுக்கு வலிமை ரிலீஸ் ஆவதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் படத்திற்கான புரமோஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் படத்தை எடிட் செய்து தல அஜித்துக்கு போட்டுக் காட்டியுள்ளார் வினோத். படத்தைப் பார்த்த அது சந்தோசத்தில் பூரித்துப் போய் விட்டாராம்.

என்னுடைய கேரியரில் இது தான் பெஸ்ட் படம் எனவும் இவ்வளவு நாட்களாக எனக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது சரியான படம் எனவும் வினோத்தை புகழ்ந்து தள்ளி விட்டாராம். ஒவ்வொரு காட்சியும் நன்றாக இருப்பதாகவும் சொன்னதைவிட படம் சூப்பராக வந்துள்ளது,

சென்டிமென்ட் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் நினைத்ததைவிட பிரமாதமாக வந்துள்ளது எனவும், கண்டிப்பாக இந்த படம் பந்தயம் அடிக்கும் எனவும் தெரிவித்து விட்டாராம். படத்தைப் பார்த்த அஜித் கண்டிப்பாக வினோத்துக்கு ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருள் பரிசு அளிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் வினோத் உடன் இணைந்து பணியாற்றுவது தல அஜித்துக்கு அவ்வளவு பிடித்துள்ளது எனவும் அவருடைய வட்டாரங்களில் செய்திகள் வெளியானது. அதனால்தான் அஜித் அடுத்த படமும் வினோத் உடன் பணியாற்றி வருகிறார். விரைவில் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகும் என தெரிகிறது. அதற்கு முன்னதாக டிசம்பர் 5-ஆம் தேதி அம்மா பாடல் வெளியாக உள்ளது, அதுமட்டுமில்லாமல் இப்படம் தமிழக வியாபாரத்தில் ஆல் டைம் ரெக்கார்டு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




வினோத் தெறிக்க விட்டுட்டீங்க.. வலிமை பார்த்துட்டு அஜித் சொன்ன விமர்சனம்;தமிழக வியாபாரத்தில் ஆல் டைம் ரெக்கார்டு:-

Friday 3 December 2021

 


வினோத் தெறிக்க விட்டுட்டீங்க.. வலிமை பார்த்துட்டு அஜித் சொன்ன விமர்சனம்;தமிழக வியாபாரத்தில் ஆல் டைம் ரெக்கார்டு:-https://e-funandjoyindia.blogspot.com/2021/12/blog-post_5.html


கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

கொரோனா தொற்றில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள கமல் ஹாசன், கண்டிப்பாக இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி மற்றும் ஜக்கி பெர்ரி 7 நபர்கள் வெளியேறியுள்ளனர்

அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் தான் வெளியேறப்போகிறார் என்று அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் தான் வெளியேறப்போகிறார் என்று அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே எவிக்ட் ஆகி வெளியேறி, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அபிஷேக் இந்த வாரம் இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்று வெளியாகியுள்ள தகவல் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த வார இறுதியில் என்ன நடக்கிறது என்று.


இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தான்.. வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-:-

 


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


நபி (ஸல்) அவர்களின் உம்மத்தை காப்பாற்றிய அலீ(ரழி) அவர்கள்!! கர்பலா-.54:-https://e-funandjoyindia.blogspot.com/2021/11/54.html


Please watch this bayan without fail.

நபி(ஸல்) முன்னறிவிப்பு நடப்பதை கண்முன் கண்டு,தவறை உணர்ந்த அன்னை ஆயிஷா(ரலி)!கர்பலா-55:-

Wednesday 1 December 2021

 


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிறந்த குடும்ப திரைபடமான இப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் தங்கச்சியாக நடித்து அசத்தியுள்ளார். தற்போது எந்த சேனலை பார்த்தாலும் அந்த திரைப்படத்தில் வரும் ‘தங்கம் தங்கம்’ என்ற தங்கச்சி பாடல் தான் ஒலிக்கிறது. அந்த அளவுக்கு இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வளவு சிறப்பு பெற்ற அண்ணாத்த திரைப்படம் தற்போது இந்திய அளவில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மூன்று வாரங்களுக்கு பிறகு நவம்பர் 25 ஆம் தேதி அன்று ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் அண்ணாத்த திரைப் படத்தின் தமிழ் பதிப்பு முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அண்ணாத்த திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் தெலுங்கு பதிப்பு ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இந்த பட்டியலில் அண்ணாத்த திரைப்படம் பாலிவுட் படங்களை எல்லாம் ஓரம் கட்டி முதலிடத்தை பிடித்துள்ளது.

ஏற்கனவே அண்ணாத்த திரைப்படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலை வாரி குவித்து வருகிறது. தற்போது இந்த சாதனையின் மூலம் பல சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த செய்தி அண்ணாத்த படக்குழு மற்றும் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டாப் 10-ல் மூன்று இடங்களை பிடித்த அண்ணாத்த.. ரஜினிக்கு நிகர் ரஜினியே:-

Tuesday 30 November 2021


 Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


ஜமல் போர்-2, மீண்டும் தலைதுக்கப்பார்த்த அறியாமைக்கால பழிவாங்கும் நடைமுறை?கர்பலா-.53:-https://e-funandjoyindia.blogspot.com/2021/11/2-53.html


Please watch this bayan without fail.

நபி (ஸல்) அவர்களின் உம்மத்தை காப்பாற்றிய அலீ(ரழி) அவர்கள்!! கர்பலா-.54:-

Friday 26 November 2021

 


பிக்பாஸ் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.

அவர் இந்த வார நிகழ்ச்சிக்கு வருவாரா இல்லையா என பெரிய கேள்வி ரசிகர்களிடம் எழும்பிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

ஆனால் இது உறுதியான தகவலா என்பது தெரியவில்லை.

தற்போது பிக்பாஸ் குறித்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் வீட்டில் இருந்து ஐக்கி பெர்ரி வெளியேற இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.



கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் நபர் இவர் தான்?? வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-:-

Thursday 25 November 2021


 Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


அலீ(ரலி) மீது சுமத்தப்பட்ட கொலை பழி?கர்பலா-.52:-https://e-funandjoyindia.blogspot.com/2021/11/52.html

நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா
(ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..
ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு
பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?

ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த
மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும்
நேரம்

நபி(ஸல்): "இல்லை"

ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில்
அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.

நபி(ஸல்): "இல்லை

ஆயிஷா(ரலி): நீங்களே
சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ்

நபி(ஸல்): ஒரு மனிதன் மரணித்துவிட்டால் ,
அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்
தும் எலும்புகளிலிருந்தும் உயிர்
பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த
உடம்பு புன்னாய் போய்விடுகிறது. எந்த
மைய்யத்தும் அதை தாங்காது.
அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன்
சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது
"எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என்
உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய்
போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக
நடந்துகொள்.எனை இன்னும் நோகடித்து
விடாதே எனக் கெஞ்சுகிறது"
இந்நேரத்தில் மையத்து அதிகமாக
கவலைபடுகிறது.(மையத்து என்றால்
நாம்தான்)
அடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து
வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை
ஊற்றிவிடாதே குளிர்ந்த நீரையும்
ஊற்றிவிடாதெ எனது உடம்பு
தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும்
இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது
ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள்.எ
ன்னிடம் மெதுவாக நடந்து
கொள்ளுங்கள் எனக்
கதறுகிறது.இச்சத்தத்தை மனிதர்களையும்
ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும்
கேட்கிறது.
அடுத்து
கஃபனிடும்போது எனை கவனமாக தூக்குங்கள்,
ஏற்கனவே கவலையில் நொந்து
போயிருக்கிறேன் . தயவு செய்து எனை
கண்ணியமாக நடத்துங்கள்" எனக்
கெஞ்சுகிறது.கவலை படுகிறது.
(அதனால்தான் குளிப்பாட்டும்போது
குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க
வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து
குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு
வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற
அவசரம் மய்யத்துக்கு கவலையாக
அமையலாம்)
அடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது
"எனை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை
கட்டிவிடாதீர்கள்.
முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள்
அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக
எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை
பார்கணும்.இதற்குபின் இங்கு திரும்பி
வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்"
எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது.
-என்பதாக நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதரர்களே சகோதரிகளே...
நாம் மரணத்தை அடிகடி நினைத்து,  உண்மையான இஸ்லாமான கிலபாத்தை, நம் கற்று ,
எந்த கிலபாத்தை நிலைநாட்ட ரசூலுல்லாஹ் அல்லாஹ்வால் அனுப்பிவைத்தானோ, 
 அந்த கிலபாத்தை நிலைநாட்ட ரசூலுல்லாஹ் பாடுபட்டதுபோல், நாமும் பாடுபட்டு. இந்த உலகை ஆளும் தஜ்ஜால் மற்றும் தஜ்ஜாலின் அடிமையான யஜுஜ் மற்றும் மஜுனுடைய சதியை முறியடித்தது. அல்லாஹுடைய கிலபாத்தை நிறைவேற்ற முயற்சிசெய்து. மேலும் 
நல்ல அமல்களை
செய்து,
தொழுகையை  நிலைநாட்டி குர்ஆன்
ஓதுவதை அதிகப்படுத்தி. நம் சமுதாயத்தை நேரானவலியில் நடத்தி. ஹராமை
விட்டும் விலகி.
இன்ஷா அல்லா
நாம் அனைவரும் அடையவிருக்கும் மரணத்தை நம்
அனைவருக்கும் அல்லாஹ் லேசாக்கி
வைத்து..
நம் பாவங்களை மன்னித்து..
கப்ரின் வேதனையை நம்மை விட்டு நீக்கி, நம் அனைவருக்கும்  சொர்க்கத்தை தந்து அருள்வானாக..
ஆமீன்.😭

ஜமல் போர்-2, மீண்டும் தலைதுக்கப்பார்த்த அறியாமைக்கால பழிவாங்கும் நடைமுறை?கர்பலா-.53:-

Monday 22 November 2021

 



தமிழில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் தல அஜித் நடித்து முடித்து வெளியாக காத்திருக்கும் படம் தான் வலிமை.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு H.வினோத்துடன் வலிமை படத்தில் மீண்டும் கைகோர்த்துள்ளார் தல.

இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வையை தயாரித்து வழங்கிய போனி கபூர் தயாரிக்கவுள்ளார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமென எதிர்பார்க்கும் நிலையில் படத்தை விநியோகிக்கும் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் மற்றும் ரோமியோ பிக்ச்சர்ஸ் இணைந்து வாங்கியிருக்கிறது.

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு மாதங்களுக்கும் மேலாக சமயம் இருக்கும் நிலையில் இப்போதே ஏரியா வாரியாக படத்தை விற்பதற்கான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

2 வருடங்களுக்கு மேலாக தல அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் வலிமை படத்தை பெரும் எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

அதோடு பலரும் வலிமை படத்தை அதிக தொகைக்கு வாங்க கடும் போட்டி போட்டு வருகின்றார்களாம்.

இதில் ரூ 75 கோடி முதல் அதற்கும் மேலாக இப்படம் தமிழ்நாடு வியாபாரம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  

வலிமை படத்தை வாங்க கடும் போட்டி போடும் விநியோகஸ்தர்கள், இத்தனை கோடியா!:-


 Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


அலீ  (رضي الله عنه) அவர்களை தேர்ந்தெடுத்தது காரிஜியாக்களா ? கர்பலா-.50,51:-https://e-funandjoyindia.blogspot.com/2021/01/4950.html

நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா
(ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..
ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு
பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?

ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த
மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும்
நேரம்

நபி(ஸல்): "இல்லை"

ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில்
அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.

நபி(ஸல்): "இல்லை

ஆயிஷா(ரலி): நீங்களே
சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ்

நபி(ஸல்): ஒரு மனிதன் மரணித்துவிட்டால் ,
அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்
தும் எலும்புகளிலிருந்தும் உயிர்
பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த
உடம்பு புன்னாய் போய்விடுகிறது. எந்த
மைய்யத்தும் அதை தாங்காது.
அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன்
சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது
"எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என்
உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய்
போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக
நடந்துகொள்.எனை இன்னும் நோகடித்து
விடாதே எனக் கெஞ்சுகிறது"
இந்நேரத்தில் மையத்து அதிகமாக
கவலைபடுகிறது.(மையத்து என்றால்
நாம்தான்)
அடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து
வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை
ஊற்றிவிடாதே குளிர்ந்த நீரையும்
ஊற்றிவிடாதெ எனது உடம்பு
தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும்
இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது
ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள்.எ
ன்னிடம் மெதுவாக நடந்து
கொள்ளுங்கள் எனக்
கதறுகிறது.இச்சத்தத்தை மனிதர்களையும்
ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும்
கேட்கிறது.
அடுத்து
கஃபனிடும்போது எனை கவனமாக தூக்குங்கள்,
ஏற்கனவே கவலையில் நொந்து
போயிருக்கிறேன் . தயவு செய்து எனை
கண்ணியமாக நடத்துங்கள்" எனக்
கெஞ்சுகிறது.கவலை படுகிறது.
(அதனால்தான் குளிப்பாட்டும்போது
குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க
வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து
குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு
வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற
அவசரம் மய்யத்துக்கு கவலையாக
அமையலாம்)
அடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது
"எனை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை
கட்டிவிடாதீர்கள்.
முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள்
அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக
எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை
பார்கணும்.இதற்குபின் இங்கு திரும்பி
வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்"
எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது.
-என்பதாக நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதரர்களே சகோதரிகளே...
நாம் மரணத்தை அடிகடி நினைத்து,  உண்மையான இஸ்லாமான கிலபாத்தை, நம் கற்று ,
எந்த கிலபாத்தை நிலைநாட்ட ரசூலுல்லாஹ் அல்லாஹ்வால் அனுப்பிவைத்தானோ, 
 அந்த கிலபாத்தை நிலைநாட்ட ரசூலுல்லாஹ் பாடுபட்டதுபோல், நாமும் பாடுபட்டு. இந்த உலகை ஆளும் தஜ்ஜால் மற்றும் தஜ்ஜாலின் அடிமையான யஜுஜ் மற்றும் மஜுனுடைய சதியை முறியடித்தது. அல்லாஹுடைய கிலபாத்தை நிறைவேற்ற முயற்சிசெய்து. மேலும் 
நல்ல அமல்களை
செய்து,
தொழுகையை  நிலைநாட்டி குர்ஆன்
ஓதுவதை அதிகப்படுத்தி. நம் சமுதாயத்தை நேரானவலியில் நடத்தி. ஹராமை
விட்டும் விலகி.
இன்ஷா அல்லா
நாம் அனைவரும் அடையவிருக்கும் மரணத்தை நம்
அனைவருக்கும் அல்லாஹ் லேசாக்கி
வைத்து..
நம் பாவங்களை மன்னித்து..
கப்ரின் வேதனையை நம்மை விட்டு நீக்கி, நம் அனைவருக்கும்  சொர்க்கத்தை தந்து அருள்வானாக..
ஆமீன்.😭

அலீ(ரலி) மீது சுமத்தப்பட்ட கொலை பழி?கர்பலா-.52:-

Saturday 20 November 2021


 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளை உலக நாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். நாளை மறுநாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை அவர் அறிவிப்பார்.

இந்த வார நாமினேஷனில் இறந்தவர்களில் இசைவாணி மிக மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்த நிலையில் தற்போதைய ஓட்டுகளின் நிலவரப்படி யார் எந்தெந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

தற்போது வரை கடைசி இடத்தில் இசைவாணி தான் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக நிரூப் மற்றும் தாமரை செல்வி ஆகியோர் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்மூலம் கடைசி இடம்பிடித்த இசைவாணி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தான்?? வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-

Friday 19 November 2021

 


சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. விசுவாசம் திரைப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சிறுத்தை சிவாவின் முந்தைய படங்களின் சாயல் இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இந்த படத்தை பற்றி சில விஷயங்களை தொலைபேசியின் மூலம் நம்மிடையே பகிர்ந்துள்ளார். அதாவது இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியான போது தன் மூன்றாவது பேரன் வேத், படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தான்.

அவன் தொல்லை தாங்காமல் நான் இயக்குனரிடம் சீக்கிரம் படத்தை அவனுக்கு காட்டுங்கள் என்று கூறினேன். பின்னர் படம் ரெடியான உடனே சன் பிக்சர்ஸ் சார்பில் எங்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.

அதைப்பார்த்த என் பேரன் மிகவும் சந்தோஷத்துடன் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டான். இந்தப் படம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் சிறுத்தை சிவா என்னிடம் படத்தின் கதையை கூறிய பொழுது கிளைமாக்ஸ் காட்சியில் என்னையறியாமல் நான் அழுதுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சிறுத்தை சிவா இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அதிலும் பெண்கள் அனைவரும் உங்கள் படத்தை நிச்சயம்  விரும்புவார்கள் என்று என்னிடம் கூறினார். அவர் சொன்னது போலவே இப்பொழுது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சொல்லி அடிச்சாரு சிவா என்று அண்ணாத்த படத்தை பற்றி சூப்பர் ஸ்டார் பெருமையாக கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அவர் நடித்த எந்த படத்தைப் பற்றியும் இந்த அளவு கூறியது இல்லை. ஆனால் அண்ணாத்த திரைப்படத்திற்காக அவர் இவ்வாறு வாய்ஸ் ஓவர் பிரமோஷன் செய்துள்ளார். இதுவும் படத்தின் வசூலை அதிகரிக்க செய்யும் ஒரு செயலே என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

விரைவில் 250 கோடி வசூல்!தமிழ்நாட்டில் மட்டும் அண்ணாத்த 150 கோடி வசூல் விரைவில் வர வாய்ப்பு உள்ளதாம்

எந்த படத்திலும் செய்யாத வேலை பார்த்த அண்ணாத்த ரஜினி.. அதான் இம்புட்டு கலெக்சன் போல:-

Wednesday 17 November 2021

 


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE



தஜ்ஜாலின் ஆட்சி போரின் மூலமா? அல்லது பொருளாதாரத்தின் மூலமா:-

Tuesday 16 November 2021

 


தமிழ் திரையுலகின் ஜாம்பவான் ஆக திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. இவர் தான் நடிக்கும் படங்களில் எத்தனை நடிகர்கள் நடித்தாலும் தன்னுடைய நடிப்பை தனியாக தெரிய வைத்து அசத்துபவர்.

திரையுலகில் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து சாதித்தவர் கமல்ஹாசன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் கொடுத்த வெற்றி படங்கள் ஏராளம். தற்போது கூட அவருடைய படங்கள் வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கின்றன.

இது தவிர வெற்றிமாறன், பா ரஞ்சித், மகேஷ் நாராயணன், மீண்டும் லோகேஷ் கனகராஜ், ஷங்கரின் இந்தியன்-2 போன்ற இயக்குனர்களும் உலக நாயகனை இயக்குவதற்காக காத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

மக்களின் குறைகளை கேட்பது, பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வை இடுவது என்று கமல்ஹாசன் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட சென்னை வெள்ள நீரால் மக்கள் பாதிக்கப்பட்ட போது உலகநாயகன் ஆட்டோவில் சென்று பொதுமக்களை பார்த்து குறைகளை கேட்டறிந்தார். 

2021-சட்ட மன்ற தேர்தலில் அவரது கட்சி தோல்வி அடிந்தபோதும். சினிமாவில் எட்டிய உயரத்தை அரசியலில் எட்ட தனது கட்சியை வலுப்படுத்திக்கொண்டிக்கிறார் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாக வேண்டும் என்றால் இது போன்ற தோல்விகள் சகஜமே.


அரசியலில் தான் ஹீரோ சினிமாவில் விஸ்வரூபம் எடுக்கும் கமல்.. அடுத்தடுத்து மிரட்டும் 5 கூட்டணி:-

Wednesday 10 November 2021



Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE



FACEBOOK- ன், புதிய பெயர் META, மெட்டா என்றால் யூத(Hebrew) மொழியில் மரணம் என்று அர்த்தம்:-

 



ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் செம கலெக்ஷனை பெற்றது.

5வது நாளில் தமிழகத்தில் மழை நீடிக்க அப்படியே வசூல் குறைந்தது. மழையெல்லாம் நின்ற பிறகு அதாவது அடுத்த வாரத்தில் படத்தின் வசூல் அதிகமாகலாம் என கருதப்படுகிறது.

படம் 2 நாட்களிலேயே ரூ. 100 கோடியை வசூலித்தது, ரசிகர்கள் நிறைய ஸ்பெஷல் டாக் கிரியேட் செய்து கொண்டாடினார்கள்.

தற்போது படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 150 கோடி நெருங்கிவிட்டதாம், தமிழ்நாட்டில் ரூ. 82 கோடி வரை வசூல் என கூறப்படுகிறது.

ரஜினியின் அண்ணாத்த படம் உலகம் முழுவதும் இத்தனை கோடியை நெருங்கிவிட்டதா?- செம வசூல்:-

Monday 8 November 2021


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE





கிளாசுக்கோ மாநாடும், இறுதி நாளின் அடையலாம் பற்றி முன்னறிவிப்பும்:-

Friday 5 November 2021

 


உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமலின் பிறந்தநாள் என்பதால் அன்று இப்படத்தின் அப்டேட் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றே விக்ரம் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதனிடையே அந்த அறிவிப்புடன் கமல் வரும் ஏப்ரல் மாதம் விக்ரம் வெளியாகும் என்பதையும் பதிவிட்டுள்ளார்.  

விக்ரம் படத்தின் ரிலீஸை அறிவித்தார் கமல் ஹாசன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.எப்போது தெரியுமா?

Thursday 4 November 2021

 



சிவாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எப்படி இருக்குனு பார்க்கலாம் வாங்க.

பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ரஜினிகாந்த் அநியாயங்களை தட்டிக் கேட்டு சண்டையிட்டு வருகிறார். வெளியூரில் படிக்கும் தம்முடைய தங்கை கீர்த்தி சுரேஷ் தனது உயிரையே வைத்துள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணம் பண்ணி பார்க்க வேண்டும் என்ற ஆசை மாப்பிள்ளையைத் தேடி கல்யாணமும் முடிவு செய்திருக்கிறார். கடைசியில் ஒரு பிரச்சினை வர அதனை ரஜினி எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இந்தப் படத்தின் கதை.

பல வருடங்களுக்கு பிறகு யங்கான கெட்டப்பில் பழைய துள்ளலுடன் ரஜினிகாந்த் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நயன்தாரா வழக்கம்போல் அவரது கதாபாத்திரத்தை அழகாக ஸ்கோர் செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் குஷ்பூ மீனா சூரி மற்றும் பலர் அவர்களது வேலையை கச்சிதமாக செய்து கொடுத்துள்ளனர்.

இசை : டி இமான் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு : வெற்றியின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கி உள்ளது.

எடிட்டிங் : ரூபனின் எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்கம் : சிறுத்தை சிவா சென்டிமென்ட்டுகளை கொண்ட அழகிய கதையை கொண்டு அண்ணாத்த படத்தினை பக்கா கிராமத்து கதையாக கொண்டு சென்றுள்ளார். டயலாக்குகள் பவர்புல்.

தம்ப்ஸ் அப் :

1. ரஜினிகாந்தின் நடிப்பு

2. காமெடி

3. ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் கம்பினேஷன்

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

2. ரன்னிங் டைம் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில்:- இது ஒரு  அண்ணன்-தங்கை செண்டிமெண்ட் படம். இந்தப் படம் முழுக்க முழுக்க ரஜினிகாந்தைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை என்பது ஒரு தனித்தன்மை. சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆக வேண்டும், அதற்கு ரஜினி ஒரு ஊடகமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்புகிறார். இது வெற்றி பெறுமா இல்லையா என்பது இன்னொரு நாள் கேள்வி. ஆனால் ஒரு திருவிழா திரைப்படத்திற்கு, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Ratings:- 3/5

Movie Review : சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் எப்படி இருக்கு ? #annathey #annathe #rajinikanth #moviereview #annathereview

Thursday 28 October 2021

 


கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பின்பு மோதகமாக அப்படத்தை ஓரம்கட்டினர்.

மேலும் இப்படம் பாதியிலே நின்று போனதால் கமல் மற்றும் ஷங்கர் தங்களின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினர்.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த விவாகரத்திற்கு நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியன் 2 பட பிரச்சனைக்கு தீர்வு காணும் சமரசத்தில் பங்கேற்க இருப்பதாக லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் மற்றும் இயக்குனர் ஷங்கர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

மேலும் இவர்களின் முடிவை ஏற்ற சென்னை உயர்நிதிமன்றம் தற்போது இவர்களின் வழக்கை முடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்தியன் 2 திரைப்பட விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம்! வெளியான புதிய தகவல்:-

Saturday 23 October 2021

 


இந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களில் தியேட்டர்களில் அதிக நாட்கள் ஓடிய படமாகவும் நல்ல வசூல் செய்த படங்கள் ஆகவும் இருப்பது இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஆகியவை தான். இந்த இரண்டு படமும் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன அதுமட்டுமில்லாமல் தியேட்டருக்கு மக்களை இழுத்து வந்த படங்களாகவும் கருதப்படுகின்றன.

அந்தவகையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்தை தியேட்டர்காரர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர். அண்ணாத்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஏற்கனவே கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் அடுத்ததாக அண்ணாத்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அறிவிப்பு வந்து விடும் என்கிறது சினிமா வட்டாரம். இது ஒருபுறமிருக்க தீபாவளி ரிலீஸ் என்பதால் படத்தின் வியாபாரத்தையும் ஆங்காங்கே தொடங்கிவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அந்த வகையில் அண்ணாத்த திரைப்படம் பெரும் தொகை கைமாறி உள்ளதாக கூறுகின்றனர். எப்போதுமே ரஜினியின் படங்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த முறை அமெரிக்காவில் வெளியாகும் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு டிக்கெட் விலையாக சுமார் 20 டாலர் உயர்த்தியுள்ளார்கலாம். அதாவது நம்ம ஊர் மதிப்பில் சுமார் 1,400 ரூபாய்.

தமிழ்நாட்டிலும் முதல் நாள் முதல் காட்சி அனுமதி கிடைத்தால் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ரஜினியின் முந்தைய படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தான் இருந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்காரர்கள் இந்த நடை முறையை கடைபிடிப்பதை அரசாங்கம் எப்போது தட்டிக்கேட்கும் என்பதுதான் தெரியவில்லை.

அண்ணாத்த படத்தை வைத்து கொள்ளையடிக்க தியேட்டர்காரர்கள் திட்டம்.. FDFS டிக்கெட் விலை தெரியுமா?

Tuesday 19 October 2021

 


நடிகர் கமல்ஹாசன் 10 தோற்றத்தில் நடித்த திரைப்படம் தசாவதாரம். இதில் அவர் வெளிநாட்டவர், சைனீஸ், வயதான பாட்டி போன்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து நம்மை பிரமிக்க வைத்தார்.

இந்த கதாபாத்திரங்களின் மேக்கப், முக அமைப்பு மற்றும் குரல் என அனைத்தையும் மாற்றி நடித்திருப்பார். இது அனைவராலும் ரசிக்கப்பட்டு பாராட்டைப் பெற்றது. மேலும் இத்திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகர், வில்லன், கதாசிரியர் போன்ற பல விருதுகளை பெற்றார்.

இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே நடிகர் கமல் ஒரு திரைப்படத்தில் எட்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1981 இல் வெளிவந்த எல்லாம் இன்பமயம் என்ற படம்தான் அது. இந்த படத்தில் கமல் வேலை தேடி சென்னைக்கு வருவார். அங்கு முதலாளியாக இருக்கும் ஜெய்சங்கர் இடம் வேலைக்கு சேருவார்.

முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும் கமலை ஜெய்சங்கர் ஏமாற்றி சிறையில் தள்ளுவார். முதலாளியை நம்பி ஏமாந்த கமல் அவரை பழிவாங்க முடிவெடுப்பார். இதற்காக அவர் பல மாறுபட்ட தோற்றத்தில் நடித்து ஏமாற்றுவார்.

இதில் கமல் வயதான தோற்றம், டான்சர், ரவுடி போன்ற 8 கேரக்டர்களில் வருவார். இப்படத்தில் கமலுடன் இணைந்து ஒய் ஜி மகேந்திரன், மாதவி, சுமன் போன்றோர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜி என் ரங்கராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் கமல் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற திரைப்படங்களிலும் இரண்டிற்கும் மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

தசாவதாரம் படத்திற்கு முன்பே 8 கெட்டப்பில் நடித்துள்ள கமல்.. படம் பெயரே சும்மா தூக்கலா இருக்கே.:-

Friday 15 October 2021

 



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. வலிமை படத்தின் ஸ்டாண்ட் கொரியோகிராஃபர் திலீப் சுப்பராயன் படத்தில் இருக்கும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தெரிவித்தார்.

மேலும் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு சண்டைக்காட்சிகளிலும் அஜீத் தனது முழு உழைப்பை போட்டு இருப்பதாகவும் இது திரையரங்கில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் எனக் கூறினார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வினோத்திடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்விகளுக்கு பதிலளித்த வினோத் அஜித்திடம் தான் கேட்ட கேள்வியை பற்றியும் வெளிப்படையாக கூறினார். அதாவது சார் நீங்க எனக்கு நேர்கொண்டபார்வை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தீங்க, அது கமர்சியல் படம் என்பதால் எனக்கு இன்னொரு படம் இயக்குவதற்கான வாய்ப்பு கொடுத்தீங்க, என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் வந்திருச்சு.

இதே மாதிரி நிறைய இயக்குனருக்கு நீங்க வாய்ப்பு கொடுத்தால் அவர்களது வாழ்க்கையும் மாறும் எனக் கூறினேன் என்பதை கூறினார். அதற்கு அஜித் சார் எனக்கு கம்பர்ட்டா வேலை செய்து ரொம்ப முக்கியம் யாருடைய கம்பர்ட்டா  இருக்கிறேன்  ஃபீல் பண்றேன்னோ அவங்ககூட தொடர்ந்து வேலை செய்கிறேன் என கூறினார். அதனால்தான் தொடர்ந்து வினோத் உடைய படங்களில் அஜித் நடித்து வருவதாக கூறினார்.

அஜித் வினோத்திற்கு வாய்ப்பு தர இதுதான் காரணம்.. சினிமால இது ரொம்ப முக்கியம்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com