HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 30 January 2021

 


தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படைப்புகளை உண்டாக்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் .

இவர் நடிப்பில் கடைசியாக தசாவதாரம் 2 வெளியானது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் இந்தியன் 2.

இந்தியன் 2 முடிந்த பின்பு, இவர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் நடித்த பல படங்கள் திரைக்கு வராமலே நின்றதாக கூறப்படுகிறது.

1. கண்டேன் சீதையை

2. லேடிஸ் ஒன்லி

3. மருதநாயகம்

4. கபர்தார்

5. சபாஷ் நாயுடு

இந்த ஐந்து படங்களும் கமல்ஹாசன் நடித்து ஏதோ காரணங்களால் வெளிவராமல் உள்ளன.


பல கோடி செலவில் கமல் நடித்து வெளிவராத படங்கள்.. அதிர்ச்சியளிக்கும் லிஸ்ட்!:-

Wednesday 27 January 2021

 Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW




Stage of Imam Mahdi - Sheikh Umar Baloch/இமாம் மஹதி உமர் பாலோச் தமிழ் PART-1:- https://e-funandjoyindia.blogspot.com/2021/01/stage-of-imam-mahdi-sheikh-umar-baloch.html?spref=tw



Imam Mahdi - Ahirul Zaman PART 2 Sheikh Omar Baloch/.இமாம் மஹதி உமர் பாலோச் தமிழ் PART 2:-

Monday 25 January 2021

Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.

             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



 

Stage of Imam Mahdi - Sheikh Umar Baloch/இமாம் மஹதி உமர் பாலோச் தமிழ் PART-1:-

Saturday 23 January 2021

 



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் எத்தனையோ நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. அதே போல இந்த படத்தில் நடிகர் விஜய்க்கேன்றே சில இந்த சின்ன விஷயங்களை படத்தில் புகுத்தி இருந்தார் லோகேஷ். அந்த வகையில் படத்தில் விஜய் பயன்படுத்திய கார், அவர் வளர்க்கும் பூனை என்று பல விஷயங்கள் படம் ரிலீஸ் ஆகும் முன்பே பிரபலமானது. அதிலும் இந்த படம் வெளியாவதற்கு முனபாகவே விஜய்யின் ஷர்ட் மற்றும் விஜய் அணிந்து இருந்த காப்பு மிகப் பெரிய பிரபலமானது.

அதே போல இந்த திரைப்படம் நம்மவர் படத்தின் தழுவல் என்றும் கூறப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமலின் வெறித்தனமான ரசிகர் என்பது கனகராஜ், மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் முதல் பாதியில் குடிக்கு அடிமையாகி இருப்பார். மேலும், ஏன் இப்படி குடிக்கிறீர்கள் என்று யாவராவது கேட்டால் அதற்கு ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்லுவார். ஒரு சமயம் கமல் நடித்த புன்னகை மன்னன் கதையையும், ஒரு சமயம் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் கதையையும் சொல்லும் விஜய் ஒரு சமயத்தில் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படத்தின் கதையை சொல்லுவார். 

வீடியோவில் 1:02:00 நிமிடத்தில் பார்க்கவும்  https://youtu.be/qp_1KXOgmfg

ஆனால், விஜய் குடிக்கு அடிமையாக காரணம் பற்றி நடிகர் நாசர், நாயகியான மாளவிகா மோகனனிடம் கூறும் போது, Vc செல்வம் தான் கூறும் இப்படி குடிக்கு அடிமையாக காரணம். அவருக்கு புற்று நோய் இருந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட போதிலும் அவர் இறந்துவிட்டார். அதன் பின்னர் தான் Jd இப்படி தூங்க முடியாமல் குடிக்கு அடிமையாகிவிட்டான் என்று கூறுவார். நாசர், Vc செல்வம் என்று குறிப்பிட்டது ‘நம்மவர்’ படத்தில் கமலின் பெயர். மேலும், அந்த படத்தில் அவருக்கு புற்று நோய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் Jd, ப்ரொபஸர் செல்வத்தின் மாணவர் என்று சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கமித்துள்ளதாவது, நம்மவர் படத்தில் லோகேஷ் திருத்துவது தான் கதையாக இருக்கும், ஆனால்,ப்ரபசர் என்ற கதாபாத்திரத்தை எழுத உந்துகோளாக இருந்தது ‘நம்மவர் ‘ தான். அதனால் தான் செல்வம் கதாபாத்திரத்தை ஏதோ ஒரு இடத்தில் சொல்ல வேண்டும் என்பதற்கு தான் நாசர் சொன்ன அந்த கதை என்று கூறியுள்ளார்.

நம்மவர் பட செல்வத்திற்கும், மாஸ்டர் பட ஜான் துறைக்கும் என்ன தொடர்பு ? லோகேஷ் கனகாரஜ் கொடுத்த பதில். வீடியோ இதோ:-

 தஜ்ஜால் தொடர் -பதிவு- 50(நிறைவு தொடர்)

நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும்
நபி ஈஸா(அலை) அவர்களுடைய வருகையை பற்றிய ஹதிஸை இப்போது காணலாம்.
இறைத்தூதர் நபி முகம்மது(ஸல்) அறிவித்தார்கள்:
எனக்கும் அவருக்கும் இடையே எந்த ஒரு தூதரும் இல்லை.அவர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஒரு வெள்ளை மினரா கொண்ட பள்ளியில் இறங்குவார்கள்.அப்போது அவர்கள் இரண்டு வானவர்களுடைய தோளில் கைகளை போட்டவாறு இறங்குவார்கள்.அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பார்.நடுத்தர உயரமும், பொதுவான நிறமும், உடையவராக இருப்பார்.அவருடைய தலை முடிகளில் நீர்துளிகள் சொட்டிக்கொண்டிருக்கும்.அவருடைய கண் பார்வை அடையும் தொலைவிற்கு, அவருடைய மூச்சு காற்று செல்லும்.அந்த மூச்சு காற்று படும் அனைத்து தீயவர்களும் மாண்டு போவார்கள்.அவர் சிலுவையை உடைப்பார்கள், பன்றியை கொல்வார்கள்,ஜிஸ்யாவை மறுப்பார்கள்.
இவ்வாறு செல்கிறது ஹதிஸ்.
எனக்கும் அவருக்கும் இடையே தூதர்கள் இல்லை என்று நமது தூதர் அறிவிக்கிறார்கள்.
இதன் மூலம் தஜ்ஜால் உள்ளிட்ட எந்த பொய் தூதனையும் நாம் நம்பக்கூடாது என்று அறிவிக்கிறார்.
மேலும் தன்னை தூதர் என்று அறிவித்துக் கொள்ளும் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள் என்றும் தூதர் அறிவித்துள்ளார்.
ஆகையால் நாம் தஜ்ஜால் உட்பட முப்பது பொய்யர்கள் விஷயத்திலும் மிகுந்த கவனிப்புடன் இருக்க வேண்டும்.
நம்முடைய முஸ்லிம் சமூகத்திலேயே அஹமதியாக்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது.இவர்கள் மிர்சா குலாம் அஹம்மது என்ற பொய்யனை இறுதி தூதராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்களுடைய நம்பிக்கையின் படி நபி ஈஸா(அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள்.
இந்த அஹமதியா பிரிவினரிடம் என்ன தான் எடுத்து சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வதிற்கில்லை.
இதை ஏன் இங்கு எடுத்து சொல்கிறேன் என்றால் எதிர்காலத்தில் இன்னொரு பொய்யன்( மிர்சா குலாம் அஹம்மது) தோன்றலாம்.அவனை நம்பி இன்னொரு பிரிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான்.
காலத்தில் பிந்தியவரான நமது தூதர் எனக்கும் அவருக்கும் என்று தம்மை முன்னிலைப்படுத்துவது என்பது எதை குறிக்கிறது என்றால் நபி ஈஸா(அலை) அவர்கள் இரண்டாவது முறை வருகை தரும் போது தூதராக தான் வருவார்கள் என்பதை காட்டுகிறது.
மேலும் நமது இறைத்தூதர் அவர்கள் நபி ஈஸா(அலை) அவர்கள் எங்கு வருவார்கள்? எப்போது வருவார்கள்? அவர் எப்படி இருப்பார்? என்பதை தெளிவாக கூறியுள்ளார்கள்.
இந்த தெளிவான ஹதிஸ் நம்மை ஒரு பெரிய சதியிலிருந்து காப்பாற்றும்.
அது என்ன சதி?
எவன்ஜலிகல் கிறித்தவ உலகம் போலி ஈஸா நபியை உருவாக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் அதற்கு முன்னேற்பாடாக தான் Messiah என்ற படத்தை Netflix ல் வெளியிட்டுள்ளார்கள் என்றும் சதிக்கோட்பாட்டாளர்கள் சமூக வளைத்தளங்களில் கூற தொடங்கியுள்ளனர்.
ஆக எவன்ஜலிகல் கிறித்தவ உலகத்தின் சதியில் நாம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நமக்கு இறைத்தூதர் அறிவித்த ஹதிஸ் மிகுந்த பயனளிக்கும்.
நபி ஈஸா(அலை) அவர்கள் டமாஸ்கஸ் நகரில் இறங்குவார்கள்.பஜ்ர் நேரத்தில் இறங்குவார்கள்.பள்ளிக்கு வெளியே தஜ்ஜாலின் படைகள் முகாமிட்டிருக்கும்.
பள்ளியின் கதவுகளை திறப்பதற்கு நபி ஈஸா(அலை) அவர்கள் ஆணையிடுவார்கள்.
பள்ளியின் கதவுகள் திறக்கப்படும்.
உண்மையான மீட்பரான நபி ஈஸா(அலை) அவர்களை கண்டவுடன் போலி மீட்பன் தஜ்ஜால் தன் படைகளுடன் பின் வாங்குவான்.
டமாஸ்கஸ் நகரில் தொடங்கும் துரத்தல் 350 கிலோமீட்டர் தூரத்திற்கு நீளும்.
350 கிலோ மீட்டர்களுக்கு ராணுவ நடவடிக்கைகள் என்றால் துரத்தல் என்பது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீளும்.
இறுதியில் டெல்அவிவ் என்ற நகருக்கு அருகில் (இன்றைய இஸ்ரேலின் வர்த்தக தலை நகரம்) லூட் என்ற கிராமத்தில் தஜ்ஜால் கொல்லப்படுவான்.நபி ஈஸா(அலை) அவர்களின் கைகளில் தஜ்ஜாலின் ரத்தம் படியும்.
குரசான் பகுதியிலிருந்து வரும் முஸ்லிம் படையினர் யூதர்களை ஓட ஓட விரட்டுவர்.
அந்த நாளில் கல்லும் கூட என் பின்னால் யூதர் இருக்கிறான் அவனை கொல்லுங்கள் என்று கூறும்.
இறுதியாக ஜெருசலம் கைப்பற்றப்படும்.நபி சுலைமான்(அலை) அவர்களின் அரியணை மிக்க தகுதி படைத்தவரான நபி ஈஸா(அலை) அவர்களிடம் வரும்.
ஐநூறு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சுரண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இதன் பின்பு ஏழு ஆண்டுகள் உலகில் அமைதி நிலவும்.
பல்லி இறந்தாலும் வால் துடிக்கும் என்ற கணக்கில் தஜ்ஜாலின் அடியாட்களான யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் பெரும்படையுடன் நபி ஈஸா(அலை) அவர்களை முற்றுகையிடுவார்கள்.
இறைவன் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை அழிப்பான்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கம் உலகை ஆளும்.
ஜெருசலத்தை மையமாக கொண்டு, நபி இப்ராஹிம் (அலை) அவருடைய இளைய மகனின் சந்ததிகளும், மதினாவை மையமாக கொண்டு ,அவருடைய மூத்த மகனின் சந்ததிகளும், உலகத்தில் இறைவனின் சட்டத்தை அமல்படுத்துவார்கள்.
உலகம் தூய்மையடையும்.அபரிமிதமான செல்வங்களை பூமியும் வெளிப்படுத்தும்.
அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் உயந்தவன்.
இது நாள் வரையிலும்,நமது மதரஸாக்களினால், வெறுமே பூச்சாண்டி கதை போல பிரசுரிக்கப்படும் தஜ்ஜாலுக்கு பின்னுள்ள வரலாற்றையும், பொருளாதாரத்தையும், உலக அரசியலையும், கடந்த 50 தொடர்களில் பார்த்தோம்.
இந்த தொடருக்கு அடிப்படையாக இருந்தது இம்ரான் ஹுசைன் என்ற அறிஞரின் சொற்பொழிவே.அவர் இது தொடர்பாக பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
மிகச்சிறந்த கல்வியை எடுத்துரைத்த இம்ரான் அவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டுமாக.
இம்ரான் அவர்களுக்கு முறையான மார்க்க கல்வி அளித்த மவுலான பஜ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் இறைவன் அருள் புரியட்டுமாக.
இவருடைய ஆசிரியரும், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிப்பட்டுவிட்டது என்ற உண்மையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து சொன்னவருமான, மவுலானா முகம்மது இக்பால் அவர்களுக்கும் இறைவன் அருள் புரியட்டுமாக.
இந்த 50 தொடர்களில் நான் உங்களுக்கு வழங்கியது சிறிய அறிமுகம் மட்டுமே.
உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள யூ டீயிப்லும், விக்கிபீடியாவிலும், அதிகமாக தேடுங்கள்.கிடைக்கும் தகவல்களை ஹதிஸ் மற்றும் குர்ஆன் உடன் ஒப்பிட்டு உண்மையை உணருங்கள்.
யூ-ட்யூப் ல் நீங்கள் தேடும் போது பழைய பூச்சாண்டி கதைகள் தான் நிறைய இருக்கும் ஆனால் இம்ரான் ஹுசைனின் சொற்பொழிவு சரியான தேர்வாக இருக்கும்.
ஆனால் இம்ரான் ஹுசைன் அவர்களின் சொற்பொழிவும், புத்தகமும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.
ஆகையால் தஜ்ஜாலை பற்றிய தேடல்களை பல இடங்களில் விரிவுபடுத்துங்கள்.
தஜ்ஜாலை பற்றி புரிந்து கொள்ள குர்ஆன் மற்றும் ஹதிஸ் மட்டும் போதாது.பைபிளும் தேவை.தவ்ராத்தும் தேவை.
அதே போல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான அறிவும் தேவை.அதே போல அனைத்து துறைகளை பற்றிய பொது அறிவும் தேவை.
தஜ்ஜாலை பற்றி ஆராய, அதை பற்றி மக்களிடம் எடுத்துரைக்க, அரசியல்,சட்டம்,சமூகம்,பொருளாதாரம்,மருத்துவம்,தகவல் தொழில் நுட்பம் உட்பட பல துறைகளில் அனுபவம் பெற்ற, மார்க்கம் தெரிந்த ஒரு குழு குறைந்தது மாவட்டத்திற்கு ஒன்றாவது இருக்க வேண்டும்.இருந்தால் தான் தஜ்ஜாலின் பித்னாக்களையும், தினசரி சதிகளையும் நாம் மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.....
ஒருவரின் மரணத்திற்கு பின்னும் மூன்று காரியங்கள் அவருக்கு நன்மையளிக்கும். அவைகள்
1.பயனுள்ள சேவைகள்(ஸதக்கத்துல் ஜாரியா): -மரங்கள் நடுதல் ,நீர்நிலை ஏற்படுத்தல்.
2.பயனுள்ள கல்வி(இல்முன் நாபியா): - மக்களுக்கு நன்மையை அளிக்கும் கல்வியை பரப்புதல்
3.ஷாலிஹான குழந்தைகள்(வலதுன் ஷாலிஹ்)
இதில் நான் இரண்டாவது நற்காரியத்தை செய்திருப்பதாக கருதுகிறேன்.
ஒரு பயனுள்ள கல்வியை உங்களிடம் கொண்டு வந்துள்ளதாக கருதுகிறேன்.
இந்த தொடரை நான் என் வாழ்வில் செய்துள்ள மிகப்பெரிய நற்காரியமாகவும் கருதுகிறேன்.
இந்த பதிவுகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் இறைவன் என்னை மன்னித்து சரியானதை எனக்கு கற்பிக்கட்டும்.
மேலும்
இஸ்லாமும் வணிகவியலும் என்ற தலைப்பிலும்
ஜின்களும் வழிகேடுகளும் என்ற தலைப்பிலும்
இரண்டு தொடர்களை வெளியிடுவதற்கான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது இந்த தஜ்ஜால் தொடரினை, புத்தகமாக வெளியிட்டு அதை என்னால் முடிந்த எண்ணிக்கையில் இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளேன்.
சீன தேசம் சென்றேனும் கல்வியை கற்றுக்கொள், என்ற நமது தூதரின் அறிவுரை எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை பற்றியும் உண்மையான கல்வியின்(நமது பள்ளி கல்வி அல்ல) தேவை என்ன என்பதையும் இந்த தஜ்ஜால் தொடர் நமக்கு விளக்கியுள்ளது.
இந்த தொடரை, இந்த குழுவில் பதிவிட்ட இந்த பதிவாளர்(நான்), சரியானதை எடுத்துரைத்துள்ளார் என்று நீங்கள் கருதினால், இந்த பதிவாளரின் பதிவு பயனுள்ள ஒன்று என்று நீங்கள் கருதினால், இந்த பதிவாளருக்காக(எனக்காக) நீங்கள், இறைவனிடம் பாவமன்னிப்பு கோரிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தொடரினை பொறுமையாக படித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் இறைவன் அருள்புரியட்டும் என்று பிரார்த்தித்து இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.
இறைத்தூதர் அவர்கள் தனது ஹஜ்ஜின் போது ஆற்றிய இறுதி பேரூரையில்(ஹஜ்ஜத்துல் விதா),இங்கு வந்துள்ளவர்கள் இந்த செய்திகளை இங்கு வராதவர்களிடம் கொண்டு செல்லுங்கள் என்ற வார்த்தைகளை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த தொடரை படித்து தெரிந்துக்கொண்டவர்கள்,தஜ்ஜாலை பற்றி அறியாதவர்களிடம் கொண்டு செல்லுங்கள்.
நீங்கள் ஒரு கல்வியை கற்றுக்கொண்டால் அதை கற்பிப்பதும் உங்கள் கடமை என்ற இறைக்கட்டளைக்கு பயந்து தான் நான் இந்த தொடரை எழுதினேன்.
நீங்களும் இந்த செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக.அருள் புரிவானாக
எழுதியவர்:
அபுபக்கர் சித்தீக் முகமது கௌஸ் மைதீன்.
வெளியீட்டாளர்கள்:
உபேதுல்லா முகம்மது கௌஸ் மைதீன்.
Mohammed sajeeth மற்றும்
மறுமைக்கான அடையாளம் நண்பர்கள்.

இந்த தொடரை இன்டர்நெட் (https://e-funandjoyindia.blogspot.com) வெளியிட்டது:- D.ஆஷிக் உமர்


பதிவு நிறைவு பெற்றது.........


தஜ்ஜால் தொடர் -பதிவு- 49; நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும், பனூ இஸ்ராயில்கள் பாபிலோனில் அடிமைகளாக்கப்பட்டு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நேரத்தில்,நபி உஜைர்(அலை) அவர்கள் பனூ இஸ்ராயில்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் முன்னறிவிப்பினை வழங்கினார்:- https://e-funandjoyindia.blogspot.com/2021/01/49.html?spref=tw




தஜ்ஜால் தொடர் -பதிவு- 50(நிறைவு தொடர்); நபி ஈஸா(அலை) அவர்களுடைய வருகையும், தஜ்ஜாலின் முடிவும் பற்றிய ஹதிஸை இப்போது காணலாம்:-

Thursday 21 January 2021

 



Aari First Emotional Video to his fans- என்ன மன்னிச்சிடுங்க| Bigg Boss 4:- https://youtu.be/DFPjnqDusQo


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் முடிவடைந்தது. கடந்த மூன்று சீசன்களை போல இந்த சீசனிலும் கமல் தான் தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்த சீசனில் நடிகர் கமல் அடிக்கடி கதர் ஆடைகளை உடுத்தி வந்தார். அவ்வப்போது போட்டியாளர்களிடன் கூட இது கதறினாள் செய்யப்பட்ட ஆடை என்று சுட்டிக்காட்டி கொண்டே இருந்தார். மேலும், நெசவுத் தொழிலாளகர்கள் நலம் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட செய்ய இனி முடிந்த அளவிற்கு கதர் ஆடைகளை பயனப்டுத்த போவதாக கூறி இருந்தார் கமல். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனின் இறுதி போட்டியின் போது நடிகர் கமல் ‘House Of Khaddar’ என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளதாக அறிவித்தார். அதே போல போட்டியாளர்களுக்கு கதர் ஆடைகளை அளித்து அதனை அணிந்து வரவும் செய்தார்.

கமலின் இந்த House Of Khaddar என்ற புதிய முயற்சியை பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் விமர்சித்தும் வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனின் போட்டியாளராக கலந்துகொண்ட சுச்சித்ரா, தனக்கு கொடுத்தது கதர் துணியே இல்லை அது சிந்தடிக் துணி என்றும் கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கைப்பாவை குரு என்றால் அது கமல் தான். அவரின் முட்டாள் தனமான பிராண்ட் கேவலமான ரசனை. எனக்கு கொடுக்கப்பட்டது சிந்தடிக் சட்டை என்பது தெரியும். அதை என்னை அணிய வைத்து அதனை கதர் என்று காண்பிக்க சொன்னார்கள். என்ன ஒரு அருவருப்பான மனிதர் கமல். மோசமான குணம் கொண்டவர். ஒரு ரூபா கூட செலவு பண்ணல.

தீந்து போச்சு கணக்கு. அவர் ஒன்னுத்துக்கும் உதவாத ஆள். கடவுள் இல்லை என்று மிகவும் கடுமையாக கமல் மற்றும் அவரின் புதிய பிராண்டை விமரித்து உள்ளார் சுச்சித்ரா. இப்படி ஒரு நிலையில் கமல் ஆரம்பித்துள்ள House Of Khaddar பிராண்ட்டின் இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துள்ள House Of Khaddar ‘சுச்சத்ிராவிற்கு கொடுத்தது கதர் ஆடை தான் ஆனால், அவர் விரும்பியவாறு அவர் அணிந்த சட்டை மட்டும் ‘H&M பிராண்ட் சட்டை தான்’ என்று பதில் அளித்துள்ளது. இதில் இருந்தே சுசித்ரா கூறியது பொய் என்று அம்பலமாகியுள்ளது.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் இருந்தனர். அதில் சுச்சியும் ஒருவர். சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.

கதர் ஆடை கொடுத்த கமலை விமர்சித்த சுச்சி - கமலின் 'House Of Khaddar' பதிலடி.:-

Wednesday 20 January 2021


 Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW




இஸ்லாத்திற்காக உழைக்கும், இஸ்லாத்தின் எதிரிகள் | சூரா யூசுஃப் | விளக்கவுரை PART-2:-https://e-funandjoyindia.blogspot.com/2020/12/part-4.html?spref=tw

நவீன உலகத்தை தோலுரித்த யூசுஃப் (அலை)| சூராஹ் யூசுஃப் விளக்கவுரை | PART-3:-

Monday 18 January 2021

 Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE

குழப்பங்களின் போது நடப்பதா ? படுப்பதா ?? | கர்பலா | பாகம்-49



அலீ  (رضي الله عنه) அவர்களை தேர்ந்தெடுத்தது காரிஜியாக்களா ? கர்பலா-50




அலி (ரலி)யின் அக்கறையும், மர்வானின் மடமையும்|கர்பலா -கர்பலா -46,47,48:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/464748.html?spref=tw





அலீ (رضي الله عنه) அவர்களை தேர்ந்தெடுத்தது காரிஜியாக்களா ? கர்பலா-.50,51:-

Friday 15 January 2021


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.

             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



 

இறைசார்பு வாழ்க்கை | பாகம் :2 | சுய சார்பு வாழ்க்கை Arise & Ascend | Part :2

Thursday 14 January 2021

 பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசனின் இறுதிப்போட்டி இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது என்பதும் இந்த இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. ஆரி, சோம், கேபி, ரம்யா, பாலாஜி மற்றும் ரியோ ஆகிய 6 பேர்களில் டைட்டில் வின்னர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி பிரபலமானது என்பதும் தெரிந்ததே அந்த வகையில் தற்போது அகில இந்திய அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளர் யார் என்பது குறித்த ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.

இதில் பிக்பாஸ் தமிழ் போட்டியாளரான ஆரிக்கு அகில இந்திய அளவில் 5வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் அகில இந்திய அளவில் 5வது இடம் பெற்றுள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே ஒரு பெருமை என்பது மட்டுமின்றி ஆரியின் ஆர்மியினர் தங்களது காலரை தூக்கிக்கொண்டு இதனை கொண்டாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஆரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற போட்டியாளர்களின் முதல் 6 பேர்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. சித்தார்த் சுக்லா
2. அபிஜித்
3. ஆசிம் ரியாஸ்
4. ஷெனாஜ் கில்
5. ஆரி அர்ஜூனன்
6. ரூபினா திலைக்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஆரிக்கு 5வது இடம்: பரபரப்பு தகவல்:-

 தஜ்ஜால் தொடர் -பதிவு- 49

நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும்
பனூ இஸ்ராயில்கள் பாபிலோனில் அடிமைகளாக்கப்பட்டு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நேரத்தில்,நபி உஜைர்(அலை) அவர்கள் பனூ இஸ்ராயில்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் முன்னறிவிப்பினை வழங்கினார்.
அந்த முன்னறிவிப்பின் படி பனூஇஸ்ராயில்களை மீண்டும் பொற்கால ஆட்சிக்கு அழைத்து செல்ல மீட்பர் ஒருவர் தோன்றுவார்.
அந்த மீட்பரனாவர் நபி ஈஸா(அலை) அவர்கள் தான்.
மீட்பரானவர் பனூ இஸ்ராயில்களிடம் வந்த போது அந்த மீட்பரை அவர்கள் புறக்கணித்தனர்.
அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது நபி ஈஸா(அலை) அவர்களின் அதிசய பிறப்பு தான்.
இன்றைய நவீன விஞ்ஞானமும் குழந்தை பெற்றுக் கொள்ள ஆணின் துணை தேவை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது.
நபி ஈஸா (அலை) அவர்கள் வருகை தந்த காலத்தில் பனூ இஸ்ராயில்கள் மத்தியில் இரண்டு தூதர்கள் இருந்தனர்.
1.நபி ஜக்கரியா(அலை)
2.நபி யஹ்யா(அலை)(இவர் நபி ஜக்கரியா (அலை) அவர்களின் புதல்வர்)
யஹ்யா என்ற பெயருக்கு ஒரு சிறப்பு உள்ளது.
ஆம்.அது இறைவனால் சூட்டப்பட்ட பெயர்.நபி யஹ்யா(அலை) அவர்களுக்கு பெயர் சூட்டியது அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் தான்.இந்த பெயரை இவருக்கு முன் யாரும் பெற்றதில்லை என்பது தனி சிறப்பு.
நபி யஹ்யா(அலை) அவர்கள் கிறித்தவர்கள் மத்தியில் யோவான் (JHON THE BAPTIST) என்று அறியப்படுகிறார்.
இவர் பனூஇஸ்ராயில்களிடம், நபி ஈஸா(அலை) அவர்கள் தான் மீட்பரனாவர் என்று சான்றுரைத்தார்.
இவரும் இவரின் தந்தையும் பனூ இஸ்ராயில்கள் மத்தியில் செல்வாக்குடன் விளங்கினர்.தூதர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தனர்.
இருந்த போதிலும் யோவானையும் அவரின் சான்றையும் மக்கள் புறக்கணித்தனர்.
மீட்பரின் அதிசய பிறப்பை பனூ இஸ்ராயில்கள் ஏளனமாக பேசினார்.
அன்னை மர்யம் அவர்களை சொல்லக்கூடாத வார்த்தைகளால் ஏசினர்.
எந்த ஒரு குழந்தையும. பிறந்தவுடன் ஷைத்தானால் தீண்டப்படும்.அது தீண்டப்படும் காரணத்தினாலே தான் அழுகிறது.
ஆனால் அன்னை மர்யம் அவர்களும் சரி அவரின் புதல்வரான நபி ஈஸா(அலை) அவர்களும் சரி பிறந்த போது ஷைத்தானால் தீண்டப்படவில்லை.
பிறக்கும் போதே தூதராக பிறந்த குழந்தை ஒன்றே ஒன்று தான்.அந்த குழந்தை நபி ஈஸா(அலை) அவர்கள் தான்.
அவர் பிறந்தவுடன் பேசினார்.தான் இறைவனுடைய தூதர் என்பதை தொட்டிலில் இருக்கும் போதே அறிவித்தார்.
இத்தனை அதிசயங்களை கண்டும் பனூ இஸ்ராயில்கள் அவரை ஏற்க மறுத்தனர்.
அவர் வளர்ந்த பிறகு ஏராளமனான அதிசயங்களை அல்லாஹ்வின் அருளால் நிகழ்த்தினார்.(பிறவி குருடை சரி செய்தல்,மண்பறவைக்கு உயிர் கொடுத்தல்,இறந்தவரை உயிர்பித்தல் போன்ற அதிசயங்கள்)
இவைகள் எதையும் பனூ இஸ்ராயில்களின் பெரும்பான்மையினோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
குறிப்பாக யூத பாதிரிகள் அவரை கடுமையாக எதிர்த்தனர்.காரணம் என்னவென்றால் தவ்ராத்தின் பெயரால் இவர்கள் மக்களை ஏமாற்றி வந்ததை மீட்பர் கண்டித்தார்.மீட்பருக்கு வழங்கப்பட்ட இன்ஜீல் வேதமானது பல சீர்திருத்தங்களை பிரச்சாரித்தது.
இதனால் கோபம் கொண்ட யூத பாதிரிகள் ரோம பேரரசரிடம் மீட்பரை பற்றி தவறான குற்றச்சாட்டுகளை அளித்தனர்.மீட்பர் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைய வேண்டும் என்று விரும்பினர்.
ஏன் சிலுவையில் அறையப்பட வேண்டும் என விரும்பினர்?
பனூ இஸ்ராயில்களின் படி இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் மட்டுமே சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார்கள்.எனவே நபி ஈஸா( அலை) சிலுவையில் அறையப்பட்டால் அவர் இறைவனால் சபிக்கப்பட்டவர் என்றும் அவர் மீட்பர் இல்லை என்பதை உறுதி செய்துவிடலாம் என்றும் யூத பாதிரிகள் விரும்பினர்.
மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்த யூத பாதிரிகள் தங்களின் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மீட்பரை மறுத்தனர்.அதிகார பசி தான் மாபெரும் குற்றங்களுக்கு காரணமாக அமைவதை நாம் வரலாற்றில் எங்கும் காணலாம்.
இறுதியாக நபி(ஈஸா) அவர்களுக்கு ரோமானியர்கள் தண்டனை விதித்தனர்.
பிறகு என்ன நடந்தது?.
அவரகள் நபி ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறையவுமில்லை.அரை கொல்லவுமில்லை.மாறாக அவர்களுக்கு(பனூ இஸ்ராயில்களுக்கு). அவ்வாறு காட்டப்பட்டது என்று குர்ஆன் கூறுகிறது.
அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை குர்ஆன் உறுதியாக மறுக்கிறது.
அவர் சிலுவையில் அறையப்படவில்லை.கொல்லப்படவுமில்லை.
குர்ஆனின் இந்த செய்தி,யூதர்களுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் அதிர்ச்சியாகும்.
சூரத்துல் ஆலு இம்ரானில் வசனம் 55ல் இறைவன், நபி ஈஸா(அலை) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு உரையாற்றுகிறான்.
"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
இங்கே கைப்பற்றுவேன் என்பதற்கு இணையாக வந்துள்ள அரபு வார்த்தை(மவ்த்).
ஆக இறைவன் ஈஸா நபியின் உயிரை கைப்பற்றி கொள்கிறான்.(தற்காலிகமாக)
மரணத்தில் இரண்டு வகைகள் உள்ளன.
தற்காலிகமானது மற்றும் நிரந்தரமானது.
நாம் ஒவ்வொருவரும் உறங்கும் போது நம் உயிரை இறைவன் கைப்பற்றுவதாகவும் பின்பு மீண்டும் செலுத்தி விடுவதாகவும் குர்ஆன் கூறுகிறது.
ஆக நமது தூக்கமும் ஒரு தற்காலிக மரணம் தான்.
நபி உஜைர்(அலை) அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மரணித்து பின்பு உயிருடன் எழுந்ததை நாம் ஹதிஸில் காண்கிறோம்.
ஆக இறைவன் நபி ஈஸா(அலை) அவர்களின் உயிரை தற்காலிமாக கைப்பற்றுகிறான்.
பிறகு இறைவன் அவனளவில் அவரை உயர்த்திக்கொள்கிறான்.(அதாவது அவர் ஏழாவது வானத்தையும் தாண்டி உயரமான இடத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்)
பிறகு உன் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை நீக்கி தூய்மையாக்குவேன் என்று கூறுகிறான்.
இன்றைய தினம் பொது இடத்தில் நின்றுக்கொண்டு நபி ஈஸா(அலை) அவர்களையோ அவரது தாயாரையோ ஏசி பேசும் துணிச்சல் யாருக்கும் இல்லை.
பிறகு அவன் அளிக்கும் உத்தரவாதம் தான் மிக மிக மிக முக்கியமானது.
அதாவது உன்னை நம்பியோரை உன்னை நிராகரித்தோரை விட மேலான இடத்தில் வைப்பேன் கியாம நாள் வரையில்.
இது தான் பொற்கால ஆட்சியுடன் தொடர்புடையது.
தஜ்ஜாலை(போலி மீட்பன்) நம்பும் யூதர்கள் அழிக்கப்பட்டு மீட்பரின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் (மீட்பரை நம்பிய பனூ இஸ்ராயில்களின்) ஆட்சி நிறுவப்படும்.
ஆக நபி ஈஸா(அலை) அவர்களை நம்பும் அவரது மக்கள், மீட்பரின் தலைமையில் ஜெருசலத்தில் உலக ஆட்சி அமைப்பார்கள்.
முகம்மது நபியின் உம்மத்துகளான நமது ஆட்சி, இமாம் மஹதி தலைமையில் மதீனாவில் இயங்கும்.
ஆம்.ஒரே மார்க்கம் இரண்டு உம்மத்துக்கள் என்ற நிலை ஏற்படும்.
சிலர் நபி ஈஸா(அலை) அவரகள் தூதராக வரமாட்டார்கள் என்று கூறுகிறார்கள். முகம்மது நபியின் உம்மத்தில் ஒருவராக வருவார்கள் என்று கூறுகிறார்கள் இது தவறான வாதமாகும்.
தஜ்ஜாலுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு, சொர்க்கத்தில் கிடைக்க உள்ளவைகளை பற்றி நபி ஈஸா(அலை) அவர்கள் முன்னறிவிப்பார்கள் என்று நமது இறைத்தூதர் கூறியுள்ளார்.
சொர்க்கத்தில் இன்னாருக்கு இது கிடைக்கவுள்ளது என்று நபி ஈஸா(அலை) அவர்கள் அறிவிக்கிறார் என்றால் அவருக்கு வஹீ வந்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
வஹீ வருகிறது என்றால் அவர் தூதராக வந்துள்ளார் என்று தான் அர்த்தம்.
ஆக நபி ஈஸா(அலை) தூதராகத் தான் வருவார்.
தூதராக வந்து, ஜெருசலத்தில் ஆட்சி அமைத்தால் தான் நபி உஜைர்(அலை) அவர்களின் முன்னறிவிப்பும் பூர்த்தியாகும்.
மீட்பரை பற்றிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் நாளையும் காணலாம்.
பதிவு நாளை தொடரும்........

தஜ்ஜால் தொடர் -பதிவு- 48; நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும் நாம் இந்த தொடரில் தொடக்கத்திலிருந்து கூறி வருவது என்னவென்றால் தஜ்ஜாலின் செயல்திட்டம் நான்கு கட்டங்களை உடையது:- https://e-funandjoyindia.blogspot.com/2021/01/48.html?spref=tw






தஜ்ஜால் தொடர் -பதிவு- 49; நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும், பனூ இஸ்ராயில்கள் பாபிலோனில் அடிமைகளாக்கப்பட்டு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நேரத்தில்,நபி உஜைர்(அலை) அவர்கள் பனூ இஸ்ராயில்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் முன்னறிவிப்பினை வழங்கினார்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com