HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 30 November 2020

 தஜ்ஜால் தொடர் - பதிவு- 32

தஜ்ஜாலும் போர்களும்.
நமது எதிரிகள் மற்றும் துரோகிகள் யார் என்பதை தெளிவாக முந்தைய பதிவுகளில் பார்த்துவிட்டோம். இன்று நமது நண்பர்கள் யார் என்று காண்போம்.
நமது நண்பர்கள் யார் என்று கண்டறிவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன.
1.குர்ஆன்,ஹதீஸ் வழி தேடல்.
2.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறை.
குர்ஆன்,ஹதிஸ் முறை இருக்கும் போது எதற்கு இரண்டாவது முறை என்று தோன்றலாம். ஹதிஸ்களில் ஒன்றுக்கொன்று குழப்பமான தகவல்கள் வரும் போது நமக்கு இரண்டாவது முறை தேவைப்படுகிறது.
ஹதிஸில் நமக்கு கிடைக்கும் தகவல்கள்.
1.ரோமர்களுடன் முஸ்லிம்கள் கூட்டணி வைப்பார்கள்.
2.பிறகு அதே ரோமர்களுடன் நமக்கு பகை ஏற்படும்
3.இறுதிக்கட்ட போரில் ரோமர்களின் ஒரு பகுதியினர் நமக்கு எதிராகவும் ஒரு பகுதியினர் நமக்கு ஆதரவாகவும் இருப்பார்கள்.
இவ்வாறாக நமக்கு பல தகவல்கள் கிடைக்கின்றன.
சரி ரோமர்கள் என்பவர்கள் யார்?யாரை அக்கால அராபியர்கள் ரோமர்கள் என்றழைத்தனர்?
அராபியர்கள், சீன மக்களை சீனோ என்ற பெயரில் அறிந்திருந்தனர்.
சிந்து நதிக்கரைக்கு கிழக்கிலுள்ள பகுதியை (இந்தியா,பாகிஸ்தான், பங்களாதேஷ்) ஆகிய நாட்டினை ஹிந்த் என்ற பெயரில் அழைத்தனர்.
ஆப்கானிஸ்தான பகுதியை, குரசான் என்ற பெயரில் அழைத்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளை அபிசீனீயா உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்தனர்.
அது போன்று துருக்கி் இன மக்களை துர்க்குகள் என்றும் அழைத்தனர்.
இன்றைய ஈரான் சுற்று வட்டார பகுதிகளை பார்சியா(பெர்சியா) என்று அழைத்தனர்.
அப்படியென்றால் அராபியர் யாரை ரோமர்கள் என்று அழைத்தனர்?.
ஐரோப்பியர்களை தான்.
அன்றைய ஐரோப்பா முழுவதும்(பிரான்ஸ்,ஜெர்மனி,ஸ்பெயின்,துருக்கி, கிரிஸ்,இத்தாலி,ரோமானியா,பெல்ஜியம் உள்ளிட்ட பகுதிகள்) ரோமானிய பேரரசின் கீழ் இருந்தது.
அன்றைய ரோமானிய பேரரசு,தங்களின் நிர்வாக காரணத்திற்காக ஆட்சி பகுதியை இரண்டு பகுதிகளாக பிரித்திருந்தனர்.
அதன்படி மேற்கு ரோமானிய பகுதி,கிழக்கு ரோமானிய பகுதி என்று இரு பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது.
மேற்கு பகுதியில் இன்றைய பிரான்ஸ்,ஜெர்மன்,ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள்.
கிழக்கு பகுதியில் கிரிஸ், துருக்கி ,பெல்ஜியம்,ரோமானியா,லாட்வியா, போன்ற நாடுகள்.
பிற்காலத்தில், 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் ரோமானிய பேரரசின் மேற்கு பகுதி உள்ளூர் நாடோடிகளால் வீழ்த்தப்பட்ட போது கிழக்கு பகுதியானது மட்டும் தப்பித்தது.
போரில் எஞ்சிய கிழக்கு பகுதி தான் கிழக்கு ரோமானிய பேரரசு என்றும் பைசாந்திய பேரரசு என்றும் அறியப்பட்டது.
இந்த பைசாந்திய பேரரசை(கிழக்கு ரோமானிய பேரரசு) தான், அரபுகள் ரோமர்கள்(ரூம்கள்) என்று அழைத்தனர்.
ரூம் (ரோம்) என்ற பெயரில் குர்ஆனில் ஒரு அத்தியாயமே உள்ளது.
கிழக்கு கிறித்தவ ரோமானிய பேரரசை(பைசாந்திய பேரரசை) நெருப்பு வணங்கிகளான பெர்சியர்கள் வீழ்த்திய சம்பவம் நமது இறைத்தூதர் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் கவலை அளித்தது.அதே சமயம் அரபு காபிர்களுக்கு அது மகிழ்ச்சியை அளித்தது. இந்த சூழலில் தான் ரூம்(ரோம்) மீண்டும் வெற்றி பெறும் என்ற வசனத்தை இறைவன் முன்னறிவிப்பாக வழங்கினான்.வசனத்தின் படியே ரூம்(ரோம்) வெற்றி பெற்றது.
மேற்கு ரோமனாகட்டும்,கிழக்கு ரோமனாகட்டும் இன்று இப்பகுதிகளிலுள்ள பெரும்பான்மை நாடுகள் - NATO நாடுகள் ஆகும்.அப்படியென்றால் அவர்கள் நமது எதிரிகள்.
மேலும் இன்று, பைசாந்திய பேரரசு(ரோம பேரரசு) என்ற ஒன்றும் இல்லை.
அப்படியென்றால் நாம் கூட்டணி உடன்படிக்கை மேற்கொள்ளவுள்ள ரோமர்கள் யார் என்பதை நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்....

தஜ்ஜால் தொடர் - பதிவு- 31; தஜ்ஜாலும் போர்களும், கடந்த பதிவுகளில் மல்ஹமா யுத்தத்தில் முஸ்லிம்களின் எதிரி நாடுகள் யார்?துரோகி நாடுகள் யார்? என்பதை பற்றி பார்த்தோம் அது போல இன்று முஸ்லிம்களுக்கு எதிராக துரோகம் செய்யும் அமைப்புகள் பற்றி காண்போம்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/11/31.html?spref=tw




தஜ்ஜால் தொடர் - பதிவு- 32; தஜ்ஜாலும் போர்களும். நமது எதிரிகள் மற்றும் துரோகிகள் யார் என்பதை தெளிவாக முந்தைய பதிவுகளில் பார்த்துவிட்டோம். இன்று நமது நண்பர்கள் யார் என்று காண்போம்:-

Saturday 28 November 2020

 


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர்.

இந்தவார நோமினேஷனில் சோம், ஆரி, பாலாஜி, அனிதா, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட் ஆனார்கள் . அதன் பின்னர் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷனில் இடம்பெற்ற பின்னர் அதிலிருந்து தப்பிக்க புதிதாக ‘Nomination Topple Card’ என்ற ஒரு புதிய பாஸை அறிமுகம் செய்து இருந்து இருந்தனர்.

இதை வெற்றி பெரும் நபர் தனக்கு பதிலாக இந்த வாரம் நாமினேட் ஆகாத ஒரு நபரை நாமினேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பின்னர் அனிதாவிற்கு இந்த ‘Nomination Topple Card’ கிடைத்தது. பின்னர் தனக்கு பதிலாக சம்யுக்தாவை அனிதா நாமினேட் செய்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்று வந்த ஓட்டிங்கில் ஆரிக்கு அதிக வாக்குகள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.த வாரம் ஆரி மற்றும் பாலாஜியை தவிற மற்ற 5 பேருக்கும் குறைவான வாக்குகள் தான் வந்தது. அதிலும் பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்பில் ஆரம்பத்தில் சம்யுக்தா மற்றும் நிஷாவிற்கு குறைவான வாக்குகள் கிடைத்தது. எனவே, இவர்கள் இருவரில் யாரவாது ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 


நிஷாவும் இல்ல, சம்யுக்தாவும் இல்ல. இந்த வாரம் வெளியேறியது இவரா ?

Friday 27 November 2020






















































 

BIGG BOSS 4 TAMIL:- SAMYUKTHA SHAN CUTE IMAGES:-

 தஜ்ஜால் தொடர் - பதிவு- 31


தஜ்ஜாலும் போர்களும்


கடந்த பதிவுகளில் மல்ஹமா யுத்தத்தில் முஸ்லிம்களின் எதிரி நாடுகள் யார்?துரோகி நாடுகள் யார்? என்பதை பற்றி பார்த்தோம் அது போல இன்று முஸ்லிம்களுக்கு எதிராக துரோகம் செய்யும் அமைப்புகள் பற்றி காண்போம்.


ISIS அமைப்பு:பெயரில் இஸ்லாம் வைத்துள்ள இந்த நாய்கள் மனிதர்களே கிடையாது.


இவர்கள் மனிதர்களே இல்லை என்னும் போது இவர்களை முஸ்லிம்கள் என்று கூறவே முடியாது.


இந்த இயக்கத்தை ஆரம்பித்தவனே யூதன் தான்.துளி அளவும் புத்தி இல்லாத,மூளை சலவை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களை(நாய்களை) கொண்டு செயல்படும் இயக்கம் தான் ISIS.


ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் அதிபராக இருந்த போது இஸ்லாமிய நாடுகளை அமெரிக்காவின் ராணுவத்தை கொண்டு நேரடியாகத் தாக்கினான்.


இவனுக்கு பின்னால் ஒபாமா என்பவன் வந்த பிறகு இஸ்லாமிய நாடுகளை நேரடியாக தாக்காமல் உள்நாட்டு கலவரத்தை தூண்டினான்.அந்த கலவரங்களுக்கு அமெரிக்கா சூட்டிய பெயர் அராபிய வசந்தம்.


இவ்வாறாக அராபிய பகுதியில் உள்நாட்டு கலகத்தை ஏற்படுத்துவதற்கு தொடங்கப்பட்ட அமைப்பு தான் ISIS.


இந்த கலகக்கார நாய்களை வைத்து, பல இஸ்லாமிய நாடுகளில் உள்நாட்டு கலவரத்தை தூண்டி, தங்களுக்கு எதிரானவர்களை ஆட்சியிலிருந்து அகற்றி, தங்கள் கைப்பாவைகளை ஆட்சியில் அமர்த்தியது அமெரிக்கா.


இந்த நாய்களுடைய தாக்குதலில் மிக முக்கியமானது லிபியா.


நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக,சிறப்பான ஆட்சி செய்த ஒருவரை தாக்கி அழித்தது ISIS.


ISIS போன்ற நாய்களை அமெரிக்கா பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் இயக்குகிறது.


இந்த ISIS இயக்கம் தான் அல்-நுஸ்ரா என்ற பெயரில் சிரியாவில் இயங்கிக்கொண்டு இன்று சிரிய அரசுக்கு எதிராக போரிடுகிறது.


சிரியாவில் அசாத் ஆட்சியை கவிழ்ப்பதற்கு, அல்நுஸ்ரா என்ற அமைப்பை பயன்படுத்தி, சிரியாவிற்குள் ஷியா-ஸன்னி கலகத்தை தூண்டியது அமெரிக்கா.


அசாத்திற்கு முன்பு அசாத்தின் தந்தை 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.அதன்பின் அசாத் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிகிறார்.ஏறக்குறைய 50 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் குடும்பம் ஷியா பிரிவை சார்ந்தது. ஆனால் பெரும்பான்மை மக்கள் ஸன்னி பிரிவினர்.


இது ஒன்று போதாதா? அமெரிக்காவிற்கு.அல் நுஸ்ராவும் அமெரிக்காவும் இணைந்து கலகத்தை தூண்டின.


50 வருடங்களாக அமைதியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் இரு தரப்பினரிடமும் அமெரிக்காவின் சூழ்ச்சி வெற்றியை தரவில்லை. எனினும் அங்கங்கு ஏற்பட்ட சிறிய கலவரங்களை அரசுக்கு எதிரான போராட்டமாகவும், அதிபர் அசாத்தை கொடுங்கோலராகவும், சித்தரித்தன அமெரிக்க மற்றும் சவூதி அராபிய ஊடகங்கள்.


நுஸ்ரா அமைப்பின் பின்புலமாக செயல்பட்ட அமெரிக்கா, ஊடகங்களின் ஆதரவை தொடர்ந்து, உலக அமைதியின் பாதுகாவலன் என்ற பெயரில் சிரியாவின் மீது போர் தொடுத்தது.


லிபியா நாட்டின் விஷயத்தில் தாம் செய்த அதே தவறை செய்ய விரும்பாத ரஷ்யா, இம்முறை நேரடியாக களத்தில் குதித்தது.


இதை சற்றும் எதிர்பாராத  அமெரிக்காவிற்கும் அல் நுஸ்ராவிற்கும் போரில் பலத்த அடி கிடைத்தது.


சிரியாவை ZIONISTகளிடமிருந்து காப்பாற்றியது ரஷ்யா.இதை பொறுத்துக்கொள்ள முடியாத அமெரிக்க மற்றும் சவூதி அராபிய ஊடகங்கள், ரஷ்யா சிரியாவில் குழந்தைகளை கொல்கிறது,மனித உரிமைகளை மீறுகிறது என்றெல்லாம் கதையை கட்டியது.


நம் முக்கிய ஜமாத்களும், சவூதியிடம் பொறுக்கி திண்பதற்கு, கை மாறாக ரஷ்யாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தன.


இன்று துரோகி துருக்கியும் நுஸ்ராவும் இணைந்து சிரியாவை தாக்குகின்றன.


ISIS மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு அமெரிக்காவின் அதி நவீன ஆயுதங்கள் எப்படி கிடைக்கின்றன?


மிக விலையுயர்ந்த அந்த ஆயுதங்களை அரசாங்கங்களால் கூட வாங்க முடியாது.ஆனால் ISIS பெற்றுள்ளது.இது எப்படி சாத்தியம்?.


அனைத்தும் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள். முஸ்லிம் என்ற பெயரில் உலா வரும் இளம் நாய்கள் இஸ்லாத்திற்காக போராடுகிறோம் என்ற போர்வையில், அமெரிக்காவின் எலும்புதுண்டுகளை பொறுக்கி, இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களில் ஈடுபடுகின்றன.


இன்று ISIS அமைப்பும் நுஸ்ரா அமைப்பும் எதை செய்கிறதோ அதையே தான் அன்று அல்-ஹய்தா அமைப்பும் செய்தது.


அன்று சோவியத் யூனியனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா தொடங்கிய அமைப்பு தான் அல்-ஹய்தா.


அமெரிக்காவின் நிதி மற்றும் ஆயுத உதவியுடனும்,அமெரிக்காவின் அன்றைய நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தானின் ராணுவப் பயிற்சியுடனும் தொடங்கப்பட்ட அமைப்பு தான் அல் ஹய்தா.


இந்த அமைப்பின் தலைவர் சவூதி அரச குடும்பத்தின் நெருங்கிய நண்பர்.


எதிரியால் தொடங்கப்பட்ட,துரோகியின் உறவினரால் தலைமை தாங்கப்பட்ட இயக்கம் கண்டிப்பாக ஒரு ZIONIST இயக்கமாகத்தான் இருக்கும்.


ஆப்கன் நாட்டில் கம்யூனிச அமைப்புகளுக்கு ஏற்பட்ட வளர்ச்சியை கண்டு அச்சப்பட்ட அன்றைய ஆப்கன் அரசு, அந்த இயக்கங்களை தடை செய்து, அந்த இயக்கத்தின் தலைவர்களை கொன்று குவித்ததன் விளைவே சோவியத்தின் ஆக்கிரமிப்பு என்ற உண்மை வரலாற்றில் மறைக்கப்படுகிறது.


இதற்கு முன் செயல்பட்ட அல்ஹய்தாவும் சரிஇப்போது செயல்படும் ISIS மற்றும் நுஸ்ரா அமைப்புகளும் சரி ZIONISTகளால் உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட இயக்கங்கள் தான்.எனவே இந்த அமைப்புகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு துரோகிகள் தான்.


இன்று உலகளவில் பரந்து விரிந்துள்ள நமது எதிரி அமைப்புகளை பற்றி காண்போம்.


இந்த எதிரி அமைப்புகள் நம் மீதுள்ள பகையின் காரணமாக  Zionist அமைப்புகளுடன் நெருங்கிய உறவில் இருக்கிறார்கள்.


1.மியான்மரின் புத்த அமைப்புகள்:மியான்மர் நாட்டின் ஆட்சியை, ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரையில் அங்கு இந்த புத்த அமைப்புகளால் பெரிய அளவில் எந்த ஒரு காரியத்தையும் செய்து விட முடியவில்லை.என்றைய தினம் அந்த நாடு, ஆங்சாங் சூகி என்ற ஒருவளிடம் சிக்கயதோ அன்றே நிலைமை மாறியது.


Zionistகளின் ஆதரவு பெற்ற இந்த கேடு கெட்டவள் கையில் ஆட்சி வந்த பிறகு அங்கு ரோகிங்யா முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.அகதிகளாக விரட்டப்பட்டனர்.இது Zionist ஆதரவு அமைப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக திகழ்கிறது.


2.இலங்கையின் புத்த பீடங்கள்:தமிழர் இன ஒழிப்பில் முழுக்கவனம் செலுத்திய இவ்வமைப்பு அதை நிறைவேற்றிய பின் அதன் கழுகு பார்வையை இஸ்லாமியர்கள் பக்கம் திருப்பியுள்ளது.


சமீபத்தில் ISIS பயங்கரவாதிகள், இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தின.இந்த மானங்கெட்ட ISIS நாய்கள் Zionistகளின் கூட்டாளிகள் என்பதை கடந்த பதிவில் கண்டோம்.


ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கு இந்த நாய்களிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.


கிறித்தவ தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு புத்தர்கள் கொந்தளித்து முஸ்லிம்கள் மேல் தாக்குதல் நடத்தியது மிகுந்த விசித்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.


ISIS தாக்குதல் நடத்தியது என்பதும் விசித்திரம்.தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு புத்த அமைப்புகள் கொந்தளித்தது என்பதும் விசித்திரம்.


இவர்களுடைய ஒரே நோக்கம் இலங்கையில் இஸ்லாமியர்களை ஒழிப்பது தான்.


மூன்றாவதாக நமது எதிரி அமைப்பு ஒன்று உள்ளது.ZIONISTகளுக்கு இணையான அளவில் அந்த அமைப்பு முஸ்லிம்களை வெறுக்கிறது.அந்த அமைப்பு இந்தியாவில் தான் செயல்படுகிறது. அதன் பெயர் RSS. 


3.RSS:இந்த அமைப்பு முஸ்லிம்களை எந்த அளவிற்கு வெறுக்கிறது என்பதை நாம் ஒருவருக்கொருவர் சொல்லி தான் தெரிய வேண்டுமென்று அவசியமில்லை.


இந்த அமைப்பு 1925ல் தொடங்கப்பட்ட போதே Zionistகளுடன் நெருங்கிய உறவை காட்டியது.


இந்த அமைப்பு புனித நகரில் யூதர்களுக்கான தனிநாடு என்ற கோட்பாட்டிற்கு 1940 களில் பெரிய அளவில் ஆதரவு பிரச்சாரம் செய்தது.


Zionistகளுக்கு GREATER ISRAEL என்ற கனவிருப்பது போல இந்த RSS அமைப்பினருக்கும் அகன்ட பாரத் என்ற கனவிருக்கிறது.


இஸ்ரேலை மிகக் கடுமையாக எதிர்க்கும்,இறையச்சம் கொண்ட ஒரு சமூகத்தை தான் இந்த RSS அமைப்பு எதிர்க்கிறது.வெறுக்கிறது.


Zionist ஆதரவு உலக முதலாளிகள், இந்தியாவில் காங்கிரஸ் என்ற  கட்சிக்கு பதிலாக தங்களுக்கு தேவைப்படும் ஒரு மாற்றாக ,வேறு ஒரு கட்சியை உருவாக்க திட்டமிட்டு, அவர்களால் வளர்க்கப்பட்ட கட்சி தான் BJP.


இது போல உலகின் பல பகுதிகளில் ZIONIST ஆதரவு அமைப்புகள் செயல்படுகின்றன.


இந்த Zionist ஆதரவு அமைப்புகளின் சதித்திட்டங்களை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.


குடியுரிமை சட்டப் போராட்டம் என்பது் RSS,ZIONIST போன்ற அமைப்புகளுக்கு எதிரானது.தஜ்ஜாலுக்கு எதிரானது.


தஜ்ஜாலுக்கு எதிரான இப்போராட்டத்தில் நாம் நமது கடைசி மூச்சு வரை போராட வேண்டும்.


Zionistகளுக்கு ஆதரவாக பல நாடுகளும் பல அமைப்புகளும் செயல்படுவது போல அவர்களுக்கு ஜின்களும் உதவுகின்றன.


அமெரிக்க கப்பற்படை முன்னாள் தளபதி வில்லியம் தாம்ஸ்கின்,தன்னுடைய புத்தகத்தில் அவர் புரிந்த குற்றச்செயலுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.அதன்படி அவருடைய பணியே ரகசிய இடத்தில் ஜின்களை தொடர்புக்கொண்டு ராணுவத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களை பெறுவது தான்.


மேலும் அமெரிக்கா AREA 51  என்ற ஆய்வகத்தை வைத்துள்ளது.அங்கு ராணுவத்தின் மிக முக்கிய அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.இங்கு ஜின்களுடன் ராணுவ விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்றுகின்றனர்.பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றனர்.


ஆக மொத்தத்தில் மல்ஹமா யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படவுள்ளவர்கள் யார் யாரென்றால் Zionistகள்,AMERICA AND NATO ,BRITISH,SAUDI ARABIA,TURKEY,ISIS,

AL-NUSRA,RSS ,ISRAEL (YAHJUJ&MAHJUJ),

DAJJAL,JINN.


முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டணி மிக மிக வலுவானது தான் ஆனால் முஸ்லிம்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்......


தஜ்ஜால் தொடர் பதிவு-30; தஜ்ஜாலும் போர்களும். நேற்றைய பதிவில் அமெரிக்காவும் நேட்டோவும் இஸ்ரேலும் நமது எதிரிகள் என்பதை பார்த்தோம். இன்று நமது துரோகிகள் யார் என்பதை பார்ப்போம்:-https://e-funandjoyindia.blogspot.com/2020/11/30.html




தஜ்ஜால் தொடர் - பதிவு- 31; தஜ்ஜாலும் போர்களும், கடந்த பதிவுகளில் மல்ஹமா யுத்தத்தில் முஸ்லிம்களின் எதிரி நாடுகள் யார்?துரோகி நாடுகள் யார்? என்பதை பற்றி பார்த்தோம் அது போல இன்று முஸ்லிம்களுக்கு எதிராக துரோகம் செய்யும் அமைப்புகள் பற்றி காண்போம்:-

Wednesday 25 November 2020

 தஜ்ஜால் தொடர் பதிவு-30

தஜ்ஜாலும் போர்களும்.

நேற்றைய பதிவில் அமெரிக்காவும் நேட்டோவும் இஸ்ரேலும் நமது எதிரிகள் என்பதை பார்த்தோம்.

இன்று நமது துரோகிகள் யார் என்பதை பார்ப்போம்.

முதல் உலகப்போரில் யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்கள் அனைவரும் இன்று வரை அதே துரோகத்தில் நீடிக்கின்றனர்.

ZIONISTகளுடன் கூட்டணிக்கூடாது என்று குர்ஆன் தெரிவித்த பின்னரும் அவர்களுடன் கூட்டணியில் உள்ளனர் இந்த துரோகிகள்.

துருக்கி:  இந்த நாடு காஷ்மீரிலும்,குடியுரிமை சட்டத்திலும் இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்துவிட்டதால் இதை நமது இளைஞர்கள் கொண்டாடுகின்றனர்.ஆனால் உண்மையில் துருக்கி நல்ல எண்ணம் கொண்ட நாடு அல்ல.இஸ்லாமிய உலகில் சவூதிக்கு எதிராக அரசியல் செய்யும் துருக்கி, பாகிஸ்தானின் தேவையை உணர்ந்து செயல்படுகிறதே தவிர இஸ்லாமிய மக்கள் மீது இந்த நாட்டிற்கு எந்த நல்லெண்ணமும் கிடையாது.சிரியாவில் துருக்கி ராணுவத்தின் அராஜகமே இதற்கு போதுமான சான்று.

ZIONISTகளின் ராணுவ அமைப்பான NATO வில் 1951 முதல் அங்கம் வகிக்கிறது துருக்கி.குர்ஆனின் அறிவிப்பின் படி துருக்கிய அரசு ZIONIST அரசு தானே தவிர இஸ்லாமிய அரசு கிடையாது.

தற்போது கூட சிரியாவிற்கு எதிராக போரிட NATOவை அழைத்தது துருக்கி.ரஷ்யாவுடன் நேரடியான போரை விரும்பாத அமெரிக்கா துருக்கியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

மல்ஹமா யுத்தத்தின் முடிவில் முஸ்லிம்களால், காண்ஸ்டாண்டிநோபிள்(இஸ்தான்புல்) கைப்பற்றப்படும்.இந்த நகரம் இன்று துருக்கியில் தான் உள்ளது.அப்படியென்றால் முஸ்லிம்களின் படை துருக்கியை எதிர்த்து செல்லும் என்பது நன்றாக தெரிகிறது.

எனவே துருக்கிய அரசிடமிருந்து நாம் தூரமாக இருக்க வேண்டும்.

சவூதி அரேபியா: இந்த தொடரில் நாம் முன்னரே ஹிஜாஜ் பகுதியின் துரோகி ஷரிப் ஹுசைன் அலி பற்றியும் நஜ்த் பகுதியின் துரோகி அப்துல் அஜிஸ் இப்னு சவூத் பற்றியும் பார்த்துள்ளோம்.

இதில் ஷரிப் ஹுசைன் வாரிசுகள் இன்று கத்தார் பகுதியின் அரசர்களாக உள்ளனர்.

1930 களில் ஹிஜாஜ் பகுதியும் நஜ்த் பகுதியும் ஒன்று சேர்க்கப்பட்டு சவூதி அரேபியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.ஹிஜாஜ் மற்றும் நஜ்த் பகுதியின் மன்னராக அறியப்பட்ட இப்னு சவூத் தன்னை சவூதியின் அரசனாக அறிவித்துக்கொண்டான்.

சவூதி அரேபியா என்ற நாடு, என்று உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரையும் அது அமெரிக்காவால் பாதுகாக்கப்படுகிறது. டிரம்ப் கூறுவது போல் அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சல்மான் என்பவனால் இரண்டு வாரம் கூட அரசராக இருக்க முடியாது.

அது போல சவூதியின் எண்ணெய் இல்லாவிட்டால் அமெரிக்க டாலர் அழிந்து அரை நாற்றாண்டுகள் ஆகியிருக்கும்.

அமெரிக்காவின் பணத்தை சவூதியும் சவூதியின் அரச குடும்பத்தை அமெரிக்காவும் பாதுகாக்கிறது.அப்படியென்றால் சவூதி ஒரு Zionist நாடு தான். அதனுடன் நாம் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது. 

இமாம் மஹதி அவர்களின் வருகைக்கு பின் சவூதி மீண்டும் ஹிஜாஜ் மற்றும் நஜ்த் என்று உடையும்.

புனித நகரங்களை உள்ளடக்கிய(மக்கா,மதீனா) ஹிஜாஜ் பகுதி இமாம் மஹதி அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நஜ்த்(ரியாத்) பகுதியினர்,இமாம்  மஹதி அவர்களுக்கு எதிராக போரிட தயாராவார்கள்.

இப்போது ஒரு மிக முக்கிய ஹதிஸை பார்ப்போம்.

தஜ்ஜாலால், மதீனா நகருக்குள் நுழைய முடியாது.அப்போது அவன் மதீனாவிற்கு அடுத்துள்ள உவர்நிலத்தில் தங்குவான்.அன்றைய தினம் அங்கு அவனுக்கு ஒரு கோட்டை இருக்கும்.அந்த கோட்டை மேல் அவன் நின்று பார்க்கும் போது அவன் கண்களுக்கு ஒரு வெள்ளை கட்டிடம் ஒன்று தெரியும்.அது என்ன என்று தஜ்ஜால் வினவுவான். அப்போது அவனுக்கு அது தூதரின் பள்ளிவாசல்(மஜ்ஜிதுல்நபவி) என்று அறிவிக்கப்படும்.

இந்த ஹதிஸ் அறிவிக்கப்படும் போது தூதரின் பள்ளி வெள்ளை (கற்கள்)கட்டிடம் கிடையாது.ஆனால் இப்போது அது வெள்ளை கட்டிடம்.

மதீனாவிற்கு அடுத்துள்ள உவர் நிலப்பகுதி என்பது ரியாத்தின் சுற்று வட்டாரப்பகுதி.இந்த பகுதியிலுள்ள மலை மீது, இன்று சவூதி அரசு  கோட்டை ஒன்றை கட்டியுள்ளது.அந்த கோட்டைக்கு அரசு வைத்துள்ள பெயர் KINGDOM PALACE ஆனால் மக்கள் வைத்துள்ள பெயர் தஜ்ஜால் மாளிகை(DAJJAL PALACE).இந்த கோட்டையின் மேல் நின்று பார்க்கும் போது தூதரின் மதீனா பள்ளி தெரிவதாகவும் கூறுகின்றனர்.

இன்றைய சவூதி அரசு தஜ்ஜாலுக்கு மிகுந்த விசுவாசமாக நடந்து கொள்கிறது.

இன்றைய தினம் முஸ்லிம்களுக்கு மிக முக்கிய துரோகிகளாக உள்ள அரசுகள் துருக்கியும் சவூதி அரேபியாவும் தான்.

ZIONISTகளின் கைத்தடி அரசுகளான துருக்கி மற்றும் சவூதியுடன் முஸ்லிம்கள் எந்த வகையான உறவையும் வைத்துக்கொள்ளக்கூடாது.இவர்கள் அப்பட்டமான துரோகிகள்.

இன்ஷா அல்லா பதிவு நாளை தொடரும்......


தஜ்ஜால் தொடர் - பதிவு- 29; தஜ்ஜாலும் போர்களும் மல்ஹமா யுத்தத்தில் முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய நண்பர்கள் மற்றும் எதிரிகள் யார் என்று தெரிந்துக் கொண்டால் தான் தவறான கூட்டணியை மற்றும் செயல்பாடுகளை தவிர்க்க முடியும்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/11/29.html?spref=tw



தஜ்ஜால் தொடர் பதிவு-30; தஜ்ஜாலும் போர்களும். நேற்றைய பதிவில் அமெரிக்காவும் நேட்டோவும் இஸ்ரேலும் நமது எதிரிகள் என்பதை பார்த்தோம். இன்று நமது துரோகிகள் யார் என்பதை பார்ப்போம்:-

 



விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர்.அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர். மாடல் அழகியான இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார் அதே போல பல தொழில்களையும் செய்து வருகிறார்.

மேலும், இவர் மிஸ் சென்னை பட்டத்தை கூட ஜெயித்திருக்கிறார். மாடலிங் நடனம் போன்ற பல்வேறு விஷயங்களில் ஈர்ப்பு கொண்ட இவர் விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சம்யுக்தா கொஞ்சம் நடுநிலையாக தான் இருந்த வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இவர் பாலாஜி டீமில் இணைந்து விட்டார். அதிலும் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி ‘தருதல’ பஞ்சாயத்தில் பாலாஜிக்கு ஆதரவாகத்தான் சம்யுக்தா பேசியிருந்தார். பாலாஜிக்கு யாரெல்லாம் பிடிக்காது அவரை சமைப்பதற்கும் பிடிக்காது என்பதை வெளிப்படையாகவே காட்டி வருகிறார்.

சனம் ஷெட்டி மட்டும் பாலாஜி பிரச்சினை ஏற்பட்ட பின்னர் சம்யுக்தா சனம் ஷெட்டியிடம் அடிக்கடி ஏதாவது ஒரு சண்டையை போட்டு வருகிறார்.இப்படி ஒரு நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கால் சென்டரில் மற்ற போட்டியாளர்கள் தங்களுக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் சம்யுக்தாவிற்கு சனம் ஷெட்டி கால் செய்து பேசுகிறார். அப்போது சம்யுக்தா நீங்கள் பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கிறீர்கள் ஆனால் வாயை திறந்தாலே கலீஜ் என்று கூறி இருந்தார்.


 இதற்கு பதிலடி கொடுத்த சனம், நம்ம புத்தியில் கலீஜ் இருந்தால் தான் அந்த வார்தை வரும் என்று கூறி இருந்தார். மேலும், சனம் ஷெட்டி, மத்தவங்களுக்கு நான் கேப்டன் ஆனது அவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று கூறிய சம்யுக்தா, அதற்கு என்ன காரணம் என்று சனம் கேட்டதற்கு அது அவங்களோட வளர்ப்பு என்று கூறி இருந்தார். இந்த விஷயம் தான் தற்போது வைரலாக பரவ ட்விட்டரில் #Samyuktha ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது அதில் பலரும் சம்யுக்தாவிற்கு எதிராக ட்வீட்களை பகிர்ந்து வருகின்றனர்.

#BiggBossTamil4 #Samyuktha #Sanam #Aari Samyuktha is saying "valarppu sari illa" for the second time.. if others start talking about her personal life.. where would she keep her face.. Samyuktha.. please wipe your back first.. before looking at others back..



ஏற்கனவே, நீதி மன்ற டாஸ்கின் போது ஆரி, இவரை தறுதலை என்று குறிப்பிட்டுவிட்டார் என்று ஆரியை ஒருமையில் பேசிய சம்யுக்தா ‘ஒரு பொண்ணு கிட்ட பேச தெரியல, இவன் எல்லாம் வந்துட்டான் பிக் பாஸ் வீட்டுக்கு’ என்று கூறியதோடு ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சனம் ஷெட்டியையும் இப்படி கூறியுள்ளது ரசிகர்களின் வெறுப்பை தூண்டியுள்ளது. மேலும், சம்யுக்தாவை விமர்சித்து பல ட்வீட்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

வளர்ப்பு சரியில்லை என்ற வார்த்தையால் வந்த வினை – ட்ரெண்டிங்கில் சம்யுக்தா. ஆனா கழுவி ஊத்தறாங்க. என்னனு பாருங்க.

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com