HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 30 November 2021


 Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


ஜமல் போர்-2, மீண்டும் தலைதுக்கப்பார்த்த அறியாமைக்கால பழிவாங்கும் நடைமுறை?கர்பலா-.53:-https://e-funandjoyindia.blogspot.com/2021/11/2-53.html


Please watch this bayan without fail.

நபி (ஸல்) அவர்களின் உம்மத்தை காப்பாற்றிய அலீ(ரழி) அவர்கள்!! கர்பலா-.54:-

Friday 26 November 2021

 


பிக்பாஸ் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.

அவர் இந்த வார நிகழ்ச்சிக்கு வருவாரா இல்லையா என பெரிய கேள்வி ரசிகர்களிடம் எழும்பிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

ஆனால் இது உறுதியான தகவலா என்பது தெரியவில்லை.

தற்போது பிக்பாஸ் குறித்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் வீட்டில் இருந்து ஐக்கி பெர்ரி வெளியேற இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.



கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் நபர் இவர் தான்?? வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-:-

Thursday 25 November 2021


 Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


அலீ(ரலி) மீது சுமத்தப்பட்ட கொலை பழி?கர்பலா-.52:-https://e-funandjoyindia.blogspot.com/2021/11/52.html

நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா
(ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..
ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு
பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?

ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த
மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும்
நேரம்

நபி(ஸல்): "இல்லை"

ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில்
அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.

நபி(ஸல்): "இல்லை

ஆயிஷா(ரலி): நீங்களே
சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ்

நபி(ஸல்): ஒரு மனிதன் மரணித்துவிட்டால் ,
அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்
தும் எலும்புகளிலிருந்தும் உயிர்
பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த
உடம்பு புன்னாய் போய்விடுகிறது. எந்த
மைய்யத்தும் அதை தாங்காது.
அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன்
சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது
"எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என்
உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய்
போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக
நடந்துகொள்.எனை இன்னும் நோகடித்து
விடாதே எனக் கெஞ்சுகிறது"
இந்நேரத்தில் மையத்து அதிகமாக
கவலைபடுகிறது.(மையத்து என்றால்
நாம்தான்)
அடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து
வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை
ஊற்றிவிடாதே குளிர்ந்த நீரையும்
ஊற்றிவிடாதெ எனது உடம்பு
தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும்
இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது
ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள்.எ
ன்னிடம் மெதுவாக நடந்து
கொள்ளுங்கள் எனக்
கதறுகிறது.இச்சத்தத்தை மனிதர்களையும்
ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும்
கேட்கிறது.
அடுத்து
கஃபனிடும்போது எனை கவனமாக தூக்குங்கள்,
ஏற்கனவே கவலையில் நொந்து
போயிருக்கிறேன் . தயவு செய்து எனை
கண்ணியமாக நடத்துங்கள்" எனக்
கெஞ்சுகிறது.கவலை படுகிறது.
(அதனால்தான் குளிப்பாட்டும்போது
குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க
வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து
குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு
வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற
அவசரம் மய்யத்துக்கு கவலையாக
அமையலாம்)
அடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது
"எனை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை
கட்டிவிடாதீர்கள்.
முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள்
அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக
எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை
பார்கணும்.இதற்குபின் இங்கு திரும்பி
வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்"
எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது.
-என்பதாக நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதரர்களே சகோதரிகளே...
நாம் மரணத்தை அடிகடி நினைத்து,  உண்மையான இஸ்லாமான கிலபாத்தை, நம் கற்று ,
எந்த கிலபாத்தை நிலைநாட்ட ரசூலுல்லாஹ் அல்லாஹ்வால் அனுப்பிவைத்தானோ, 
 அந்த கிலபாத்தை நிலைநாட்ட ரசூலுல்லாஹ் பாடுபட்டதுபோல், நாமும் பாடுபட்டு. இந்த உலகை ஆளும் தஜ்ஜால் மற்றும் தஜ்ஜாலின் அடிமையான யஜுஜ் மற்றும் மஜுனுடைய சதியை முறியடித்தது. அல்லாஹுடைய கிலபாத்தை நிறைவேற்ற முயற்சிசெய்து. மேலும் 
நல்ல அமல்களை
செய்து,
தொழுகையை  நிலைநாட்டி குர்ஆன்
ஓதுவதை அதிகப்படுத்தி. நம் சமுதாயத்தை நேரானவலியில் நடத்தி. ஹராமை
விட்டும் விலகி.
இன்ஷா அல்லா
நாம் அனைவரும் அடையவிருக்கும் மரணத்தை நம்
அனைவருக்கும் அல்லாஹ் லேசாக்கி
வைத்து..
நம் பாவங்களை மன்னித்து..
கப்ரின் வேதனையை நம்மை விட்டு நீக்கி, நம் அனைவருக்கும்  சொர்க்கத்தை தந்து அருள்வானாக..
ஆமீன்.😭

ஜமல் போர்-2, மீண்டும் தலைதுக்கப்பார்த்த அறியாமைக்கால பழிவாங்கும் நடைமுறை?கர்பலா-.53:-

Monday 22 November 2021

 



தமிழில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் தல அஜித் நடித்து முடித்து வெளியாக காத்திருக்கும் படம் தான் வலிமை.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு H.வினோத்துடன் வலிமை படத்தில் மீண்டும் கைகோர்த்துள்ளார் தல.

இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வையை தயாரித்து வழங்கிய போனி கபூர் தயாரிக்கவுள்ளார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமென எதிர்பார்க்கும் நிலையில் படத்தை விநியோகிக்கும் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் மற்றும் ரோமியோ பிக்ச்சர்ஸ் இணைந்து வாங்கியிருக்கிறது.

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு மாதங்களுக்கும் மேலாக சமயம் இருக்கும் நிலையில் இப்போதே ஏரியா வாரியாக படத்தை விற்பதற்கான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

2 வருடங்களுக்கு மேலாக தல அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் வலிமை படத்தை பெரும் எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

அதோடு பலரும் வலிமை படத்தை அதிக தொகைக்கு வாங்க கடும் போட்டி போட்டு வருகின்றார்களாம்.

இதில் ரூ 75 கோடி முதல் அதற்கும் மேலாக இப்படம் தமிழ்நாடு வியாபாரம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  

வலிமை படத்தை வாங்க கடும் போட்டி போடும் விநியோகஸ்தர்கள், இத்தனை கோடியா!:-


 Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


அலீ  (رضي الله عنه) அவர்களை தேர்ந்தெடுத்தது காரிஜியாக்களா ? கர்பலா-.50,51:-https://e-funandjoyindia.blogspot.com/2021/01/4950.html

நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா
(ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..
ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு
பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?

ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த
மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும்
நேரம்

நபி(ஸல்): "இல்லை"

ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில்
அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.

நபி(ஸல்): "இல்லை

ஆயிஷா(ரலி): நீங்களே
சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ்

நபி(ஸல்): ஒரு மனிதன் மரணித்துவிட்டால் ,
அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்
தும் எலும்புகளிலிருந்தும் உயிர்
பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த
உடம்பு புன்னாய் போய்விடுகிறது. எந்த
மைய்யத்தும் அதை தாங்காது.
அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன்
சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது
"எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என்
உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய்
போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக
நடந்துகொள்.எனை இன்னும் நோகடித்து
விடாதே எனக் கெஞ்சுகிறது"
இந்நேரத்தில் மையத்து அதிகமாக
கவலைபடுகிறது.(மையத்து என்றால்
நாம்தான்)
அடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து
வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை
ஊற்றிவிடாதே குளிர்ந்த நீரையும்
ஊற்றிவிடாதெ எனது உடம்பு
தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும்
இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது
ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள்.எ
ன்னிடம் மெதுவாக நடந்து
கொள்ளுங்கள் எனக்
கதறுகிறது.இச்சத்தத்தை மனிதர்களையும்
ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும்
கேட்கிறது.
அடுத்து
கஃபனிடும்போது எனை கவனமாக தூக்குங்கள்,
ஏற்கனவே கவலையில் நொந்து
போயிருக்கிறேன் . தயவு செய்து எனை
கண்ணியமாக நடத்துங்கள்" எனக்
கெஞ்சுகிறது.கவலை படுகிறது.
(அதனால்தான் குளிப்பாட்டும்போது
குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க
வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து
குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு
வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற
அவசரம் மய்யத்துக்கு கவலையாக
அமையலாம்)
அடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது
"எனை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை
கட்டிவிடாதீர்கள்.
முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள்
அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக
எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை
பார்கணும்.இதற்குபின் இங்கு திரும்பி
வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்"
எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது.
-என்பதாக நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதரர்களே சகோதரிகளே...
நாம் மரணத்தை அடிகடி நினைத்து,  உண்மையான இஸ்லாமான கிலபாத்தை, நம் கற்று ,
எந்த கிலபாத்தை நிலைநாட்ட ரசூலுல்லாஹ் அல்லாஹ்வால் அனுப்பிவைத்தானோ, 
 அந்த கிலபாத்தை நிலைநாட்ட ரசூலுல்லாஹ் பாடுபட்டதுபோல், நாமும் பாடுபட்டு. இந்த உலகை ஆளும் தஜ்ஜால் மற்றும் தஜ்ஜாலின் அடிமையான யஜுஜ் மற்றும் மஜுனுடைய சதியை முறியடித்தது. அல்லாஹுடைய கிலபாத்தை நிறைவேற்ற முயற்சிசெய்து. மேலும் 
நல்ல அமல்களை
செய்து,
தொழுகையை  நிலைநாட்டி குர்ஆன்
ஓதுவதை அதிகப்படுத்தி. நம் சமுதாயத்தை நேரானவலியில் நடத்தி. ஹராமை
விட்டும் விலகி.
இன்ஷா அல்லா
நாம் அனைவரும் அடையவிருக்கும் மரணத்தை நம்
அனைவருக்கும் அல்லாஹ் லேசாக்கி
வைத்து..
நம் பாவங்களை மன்னித்து..
கப்ரின் வேதனையை நம்மை விட்டு நீக்கி, நம் அனைவருக்கும்  சொர்க்கத்தை தந்து அருள்வானாக..
ஆமீன்.😭

அலீ(ரலி) மீது சுமத்தப்பட்ட கொலை பழி?கர்பலா-.52:-

Saturday 20 November 2021


 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளை உலக நாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். நாளை மறுநாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை அவர் அறிவிப்பார்.

இந்த வார நாமினேஷனில் இறந்தவர்களில் இசைவாணி மிக மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்த நிலையில் தற்போதைய ஓட்டுகளின் நிலவரப்படி யார் எந்தெந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

தற்போது வரை கடைசி இடத்தில் இசைவாணி தான் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக நிரூப் மற்றும் தாமரை செல்வி ஆகியோர் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்மூலம் கடைசி இடம்பிடித்த இசைவாணி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தான்?? வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-

Friday 19 November 2021

 


சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. விசுவாசம் திரைப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சிறுத்தை சிவாவின் முந்தைய படங்களின் சாயல் இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இந்த படத்தை பற்றி சில விஷயங்களை தொலைபேசியின் மூலம் நம்மிடையே பகிர்ந்துள்ளார். அதாவது இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியான போது தன் மூன்றாவது பேரன் வேத், படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தான்.

அவன் தொல்லை தாங்காமல் நான் இயக்குனரிடம் சீக்கிரம் படத்தை அவனுக்கு காட்டுங்கள் என்று கூறினேன். பின்னர் படம் ரெடியான உடனே சன் பிக்சர்ஸ் சார்பில் எங்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.

அதைப்பார்த்த என் பேரன் மிகவும் சந்தோஷத்துடன் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டான். இந்தப் படம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் சிறுத்தை சிவா என்னிடம் படத்தின் கதையை கூறிய பொழுது கிளைமாக்ஸ் காட்சியில் என்னையறியாமல் நான் அழுதுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சிறுத்தை சிவா இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அதிலும் பெண்கள் அனைவரும் உங்கள் படத்தை நிச்சயம்  விரும்புவார்கள் என்று என்னிடம் கூறினார். அவர் சொன்னது போலவே இப்பொழுது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சொல்லி அடிச்சாரு சிவா என்று அண்ணாத்த படத்தை பற்றி சூப்பர் ஸ்டார் பெருமையாக கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அவர் நடித்த எந்த படத்தைப் பற்றியும் இந்த அளவு கூறியது இல்லை. ஆனால் அண்ணாத்த திரைப்படத்திற்காக அவர் இவ்வாறு வாய்ஸ் ஓவர் பிரமோஷன் செய்துள்ளார். இதுவும் படத்தின் வசூலை அதிகரிக்க செய்யும் ஒரு செயலே என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

விரைவில் 250 கோடி வசூல்!தமிழ்நாட்டில் மட்டும் அண்ணாத்த 150 கோடி வசூல் விரைவில் வர வாய்ப்பு உள்ளதாம்

எந்த படத்திலும் செய்யாத வேலை பார்த்த அண்ணாத்த ரஜினி.. அதான் இம்புட்டு கலெக்சன் போல:-

Wednesday 17 November 2021

 


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE



தஜ்ஜாலின் ஆட்சி போரின் மூலமா? அல்லது பொருளாதாரத்தின் மூலமா:-

Tuesday 16 November 2021

 


தமிழ் திரையுலகின் ஜாம்பவான் ஆக திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. இவர் தான் நடிக்கும் படங்களில் எத்தனை நடிகர்கள் நடித்தாலும் தன்னுடைய நடிப்பை தனியாக தெரிய வைத்து அசத்துபவர்.

திரையுலகில் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து சாதித்தவர் கமல்ஹாசன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் கொடுத்த வெற்றி படங்கள் ஏராளம். தற்போது கூட அவருடைய படங்கள் வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கின்றன.

இது தவிர வெற்றிமாறன், பா ரஞ்சித், மகேஷ் நாராயணன், மீண்டும் லோகேஷ் கனகராஜ், ஷங்கரின் இந்தியன்-2 போன்ற இயக்குனர்களும் உலக நாயகனை இயக்குவதற்காக காத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

மக்களின் குறைகளை கேட்பது, பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வை இடுவது என்று கமல்ஹாசன் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட சென்னை வெள்ள நீரால் மக்கள் பாதிக்கப்பட்ட போது உலகநாயகன் ஆட்டோவில் சென்று பொதுமக்களை பார்த்து குறைகளை கேட்டறிந்தார். 

2021-சட்ட மன்ற தேர்தலில் அவரது கட்சி தோல்வி அடிந்தபோதும். சினிமாவில் எட்டிய உயரத்தை அரசியலில் எட்ட தனது கட்சியை வலுப்படுத்திக்கொண்டிக்கிறார் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாக வேண்டும் என்றால் இது போன்ற தோல்விகள் சகஜமே.


அரசியலில் தான் ஹீரோ சினிமாவில் விஸ்வரூபம் எடுக்கும் கமல்.. அடுத்தடுத்து மிரட்டும் 5 கூட்டணி:-

Wednesday 10 November 2021



Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE



FACEBOOK- ன், புதிய பெயர் META, மெட்டா என்றால் யூத(Hebrew) மொழியில் மரணம் என்று அர்த்தம்:-

 



ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் செம கலெக்ஷனை பெற்றது.

5வது நாளில் தமிழகத்தில் மழை நீடிக்க அப்படியே வசூல் குறைந்தது. மழையெல்லாம் நின்ற பிறகு அதாவது அடுத்த வாரத்தில் படத்தின் வசூல் அதிகமாகலாம் என கருதப்படுகிறது.

படம் 2 நாட்களிலேயே ரூ. 100 கோடியை வசூலித்தது, ரசிகர்கள் நிறைய ஸ்பெஷல் டாக் கிரியேட் செய்து கொண்டாடினார்கள்.

தற்போது படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 150 கோடி நெருங்கிவிட்டதாம், தமிழ்நாட்டில் ரூ. 82 கோடி வரை வசூல் என கூறப்படுகிறது.

ரஜினியின் அண்ணாத்த படம் உலகம் முழுவதும் இத்தனை கோடியை நெருங்கிவிட்டதா?- செம வசூல்:-

Monday 8 November 2021


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE





கிளாசுக்கோ மாநாடும், இறுதி நாளின் அடையலாம் பற்றி முன்னறிவிப்பும்:-

Friday 5 November 2021

 


உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமலின் பிறந்தநாள் என்பதால் அன்று இப்படத்தின் அப்டேட் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றே விக்ரம் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதனிடையே அந்த அறிவிப்புடன் கமல் வரும் ஏப்ரல் மாதம் விக்ரம் வெளியாகும் என்பதையும் பதிவிட்டுள்ளார்.  

விக்ரம் படத்தின் ரிலீஸை அறிவித்தார் கமல் ஹாசன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.எப்போது தெரியுமா?

Thursday 4 November 2021

 



சிவாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எப்படி இருக்குனு பார்க்கலாம் வாங்க.

பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ரஜினிகாந்த் அநியாயங்களை தட்டிக் கேட்டு சண்டையிட்டு வருகிறார். வெளியூரில் படிக்கும் தம்முடைய தங்கை கீர்த்தி சுரேஷ் தனது உயிரையே வைத்துள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணம் பண்ணி பார்க்க வேண்டும் என்ற ஆசை மாப்பிள்ளையைத் தேடி கல்யாணமும் முடிவு செய்திருக்கிறார். கடைசியில் ஒரு பிரச்சினை வர அதனை ரஜினி எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இந்தப் படத்தின் கதை.

பல வருடங்களுக்கு பிறகு யங்கான கெட்டப்பில் பழைய துள்ளலுடன் ரஜினிகாந்த் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நயன்தாரா வழக்கம்போல் அவரது கதாபாத்திரத்தை அழகாக ஸ்கோர் செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் குஷ்பூ மீனா சூரி மற்றும் பலர் அவர்களது வேலையை கச்சிதமாக செய்து கொடுத்துள்ளனர்.

இசை : டி இமான் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு : வெற்றியின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கி உள்ளது.

எடிட்டிங் : ரூபனின் எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்கம் : சிறுத்தை சிவா சென்டிமென்ட்டுகளை கொண்ட அழகிய கதையை கொண்டு அண்ணாத்த படத்தினை பக்கா கிராமத்து கதையாக கொண்டு சென்றுள்ளார். டயலாக்குகள் பவர்புல்.

தம்ப்ஸ் அப் :

1. ரஜினிகாந்தின் நடிப்பு

2. காமெடி

3. ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் கம்பினேஷன்

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

2. ரன்னிங் டைம் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில்:- இது ஒரு  அண்ணன்-தங்கை செண்டிமெண்ட் படம். இந்தப் படம் முழுக்க முழுக்க ரஜினிகாந்தைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை என்பது ஒரு தனித்தன்மை. சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆக வேண்டும், அதற்கு ரஜினி ஒரு ஊடகமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்புகிறார். இது வெற்றி பெறுமா இல்லையா என்பது இன்னொரு நாள் கேள்வி. ஆனால் ஒரு திருவிழா திரைப்படத்திற்கு, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Ratings:- 3/5

Movie Review : சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் எப்படி இருக்கு ? #annathey #annathe #rajinikanth #moviereview #annathereview

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com