
விஜய் ரசிகர்கள் எப்போதும் தங்கள் நாயகனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எப்போதும் அவருக்காக குரல் கொடுப்பார்கள். அதேசமயம் விஜய் சொல்லும் அறிவுரைகளையும் கேட்டு நடப்பார்கள். சமீபத்தில் கூட விஜய் ரசிகர்கள் சில பிரச்சனைகளை எதிர்க்கொண்டார்கள். இந்த நிலையில் மெர்சல் பட புதுப் பாடலை கேட்ட நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மெர்சல் பட பாடலை கேட்டேன், உண்மையை சொன்னால் விஜய் ரசிகர்கள் என்ன செய்வார்களோ என்பது போல் டுவிட் செய்துள்ளார். அதோடு ஏ.ஆர். ரகுமான், இளைய தளபதி கூட்டணியில் நான் நிறைய எதிர்ப்பார்க்கிறேன் என்றார்.
Post a Comment