HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 19 September 2020

எஸ்.பி.பி அவர்கள் உடல்நலம் குறித்து ரஜினி உருக்கமான பதிவு, இதோ...

2019 at the BO: Petta topped the list of Chennai City grossers ...


தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை.
அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.
ஆனால், அவரே லைவில் வந்து பேசியது பலருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது.
தற்போது இவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலைய எட்டியதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.
அதை தொடர்ந்து ரசிகர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர், பிறகு மருத்துவமனையில் இருந்து தம்ஸ் அப் சிம்பிள் காட்டினார் எஸ்.பி.பி.
தற்போது அவருடைய மகன் சரண் , அப்பா உடல்நலம் பயப்படும் அளவிற்கு ஏதுமில்லை, நலமாக உள்ளார் என்று கூறினார்.
எஸ்.பி.பி அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மயக்க நிலையில் தான் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவை ரசிகர்களுக்கு செம்ம சந்தோஷத்தை அளித்துள்ளது.
இதை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாகவே அவரின் உடல்நிலை தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக கேள்விபட்டு சந்தோஷம் அடைந்தேன்.
அவர் பூர்ண குணமாகி வரவேண்டும் என கூறியுள்ளார்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com