HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 20 July 2017

விவேகம் – காதலாட பாடல் – இசை விமர்சனம் – இதயம் வருடி செல்லும் அதிசயம்


அனல் தெறிக்கும் சர்வைவா, கோப கனலை கக்கும் தலை விடுதலை என விவேகம் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ஹிட் வரிசையில் இணைந்து விட்டன
இந்நிலையில், சற்று முன் வெளியாகி இருக்கிறது தூய்மையான காதலை முன்னிறுத்தி, அமைதியே ரூபமாக மழையில் நனைவது போன்ற உணர்வை தரும் காதலாட காதலாட காத்திருந்தேனே எனும் பாடல்.
உன்னோடு வாழ்வது ஆனந்தமே..! ஒவ்வொரு பொழுதிலும் போரின்பமே..! என தொடங்கும் இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.
அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ள இந்த பாடலை சாஸா திரிபாதி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.
நீல வானம் மாய்ந்த போதும் நீ இருப்பாயே… தேவ கானம், தூய மௌனம் நீ கொடுப்பாயே.! வரிகள் காதலின் உச்சம். அணிருதின் இசையை தாண்டி, சாஷா த்ரிபாதி மற்றும் பிரதீப்பின் குரல் மனதை வருடி செல்வது அதிசயம்.
எவ்வளவோ கர்நாடிக் இசை மேலோடி பாடல்களை கேட்டிருந்தாலும். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் படத்தில் கர்நாடிக் இசையில் இப்படியொரு மெலோடி பாடல் அஜித் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என கூறலாம்.
சரி இந்த பாடல் குறித்து ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் வாங்க பார்க்கலாம்..!
JUST HEARD THIS #KADHALAADA SONG ❤️@SASHASUBLIME VOICE + @ANIRUDHOFFICIAL MUSIC MADE THIS SONG EPIC..
THOSE CLASSICAL PORTIONS FROM MAM ❤️

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com