HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 18 March 2018

திருச்சிராப்பள்ளி - பம்பாய் நேரடி விமானசேவை ஜெட் ஏர்வேஸால்.



திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் முக்கால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றில் முதன்முறையாக பம்பாய்க்கு நேரடி உள்நாட்டு விமானசேவையானது வருகின்ற மார்ச் 25ம் தேதி முதல் ஜெட் ஏர்வேஸ் விமானநிறுவனத்தால் தொடங்கப்படுகிறது. இதே விமானம் தொடர்ந்து டெல்லி வரை செல்கிறது. இதற்கான கால அட்டவணை பின்வருமாறு.

தினசரி டெல்லியில் காலை 9.00 மணிக்கு புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானம் 9W358 ஆனது பம்பாய்க்கு 11.20 மணிக்கு வந்தடையும்.
பின்னர் பம்பாயில் 12.25க்கு புறப்படும் அதே 9W358 விமானமானது 14.10 க்கு திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தை வந்தடையும்.
பின்னர் எதிர்வழித்தடத்தில்,
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் 14.40 க்கு புறப்படும் 9W311 விமானமானது 16.50 க்கு பம்பாயை சென்றடையும். பின்னர் பம்பாயில் இருந்து அதே 9W311 விமானமானது 18.00 க்கு புறப்பட்டு 20.20 க்கு டெல்லியைச் சென்றடையும்.

பல சவால்களைக் கடந்து ஜெட் ஏர்வேஸ் விமானநிறுவனம் இந்த சேவையைத் தொடங்க உள்ளது.
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொறுத்த அளவில் துபய், ஷார்ஜா, கொழும்பு.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com